கணினிமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் நூல்கள் அச்சிடப்பட்ட காலம்மாறி ஒலி வடிவில்கூட மாறிக்கொண்டு வருகிறது. இத்தகைய நிலையில், ஏற்கனவே அச்சிடப்பட்ட நூல்கள் அனைத்தும் மின் மயமாக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதும் போற்றவேண்டியதுமாகும். இதைப் பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்கள் செய்ய முன்வராதது வேதனையாக இருந்தாலும், தனியார் நிறுவனங்கள் செய்துகொண்டிருப்பது ஆறுதலான ஒன்றாகும்.....
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்குச் செல்லவும்.......
No comments:
Post a Comment