Search This Blog

Thursday, August 30, 2007

காலந்தோறும் தமிழ் நூல்கள்

தமிழ் மொழிக்கு அணிசெய்திட சங்க காலம், சங்கம் மருவிய காலம், அறநெறிக்காலம், பக்திக்காலம், சிற்றிலக்கியக் காலம், உரைநடைக் காலம் என இலக்கியங்கள் காலம் தோறும் தோன்றியுள்ளன. சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்களைக் குறித்து "நற்றிணை நல்ல
குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்தபதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தேர் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்றுஇத்திறந்த எட்டுத் தொகை" -எனப்பாடல் ஒன்று கூறுகிறது.


சங்க காலத்தில் தோன்றிய நூல்கள்

கி.பி.இரண்டாம் நூற்றாண்டு

கி.பி.நான்காம் நூற்றாண்டு

கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு

ஆறாம் நூற்றாண்டு

ஏழாம் நூற்றாண்டு

எட்டாம் நூற்றாண்டு

ஒன்பதாம் நூற்றாண்டு

பத்தாம் நூற்றாண்டு

பதினோரம் நூற்றாண்டு

பனிரெண்டாம் நூற்றாண்டு

பதின்மூன்றாம் நூற்றாண்டு

பதினான்காம் நூற்றாண்டு

பதினைந்தாம் நூற்றாண்டு

பதினாறாம் நூற்றாண்டு

பதினேலாம் நூற்றாண்டு

பதினெட்டாம் நூற்றாண்டு

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டு


குறிப்பு: காலந்தோறும் தோன்றிய தமிழ் நூல்கள் பற்றிய விவரங்களைக் கணினித்தமிழ் சாப்ட்வேர் நிறுவனத்தார் தொகுத்துள்ளார்கள், இது தமிழாய்வு புரிந்துவரும் இளம் ஆய்வாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நிலையில் இதை இங்கு கொடுத்துள்ளேன்.... நூற்றாண்டுவாரியாகத் தோன்றிய நூல்களைத் தேடுவோர் மேற்கண்ட இடங்களில் சுட்டியைச் சொடுக்கவும்.

நன்றி: http://kaniyatamil.com

1 comment: