அகப்பேய் சித்தர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)
அகிலாசனார்
அகோர முனிவர் - (பதினேழாம் நூற்றாண்டு)
அடியார்க்கு நல்லார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)
அண்ணாமலை ரெட்டியார் - (1861-1890)
அதிவீர ராமபாண்டியன் - (1564-1606)
அதிமதுரக்கவிராயர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)
அதிமதுரக்கவி வீரராகவ முதலியார் - (பதினேழாம் நூற்றாண்டு)
அப்பிள்ளைக்கவி - (பதினைந்தாம் நூற்றாண்டு)
அப்புலைய்யர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
அபிராமி பட்டர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
அம்பலவாணக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
அமிர்தசாகரர் (எ) குணசாகரர் - (பதினோரம் நூற்றாண்டு)
அய்யனரித்தனார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)
அரிசில் கிழார் - (சங்க காலம்)
அரிதாசர் - (பதினாறாம் நூற்றாண்டு)
அருணந்தி சிவாச்சாரியார் - (பதினாறாம் நூற்றாண்டு)
அருணாகிரியார் - (பதினைந்தாம் நூற்றாண்டு)
அருணாச்சலக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
அருணாசலப் பெருமாள் எம்பெருமானார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)
அருநந்தி சிவம் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)
அருமருந்து தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
அருள் நமச்சிவாயர் - (பதினான்காம் நூற்றாண்டு)
அருளாளப்பெருமாள் எம்பெருமான் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)
அழகிய சிற்றம்பலக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு)
அழகிய நம்பி - (பதினெட்டாம் நூற்றாண்டு)
அழுகுனிச் சித்தர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)
ஆ
ஆறுமுக நாவலர் - (1822 - 1879)
ஆண்டிப் புலவர் - (பதினேழாம் நூற்றாண்டு)
ஆதிச்சத்தேவர் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)
ஆதிமூல முதலியார் -
ஆதிவராக கவி - (பதினைந்தாம் நூற்றாண்டு)
ஆபிரகாம் பண்டிதர் -
ஆரணி குப்புசாமி முதலியார் -
ஆலத்தூர் கிழார் - (சங்க காலம்)
ஆவூர் மூலங்கிழார் - (சங்க காலம்)
ஆவூர்தி நாதர் - (பதினான்காம் நூற்றாண்டு)
ஆறுமுகப்புலவர் -
ஆனந்த பாரதி அய்யங்கார் -
ஆனந்தக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு)
இ
இடைக்காடர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)
இடைக்காடனார் - (சங்க காலம்)
இரங்கராஜு -
இரத்தியார் - (பதினான்காம் நூற்றாண்டு)
இராகவ அய்யங்கார்.மு.
இராகவய்யங்கார்
இராகவய்யங்கார்.உ
இராம பாரதி
இராமச்சந்திர கவிராயர்
இராமநாத சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
இராமலிங்க அடிகள்
இராமனுஜக் கவிராயர்
இராஜம் அய்யர்
இரும்பிடர்த்தலையார் - (சங்க காலம்)
இரேவண சித்தரர் - (பதினாறாம் நூற்றாண்டு)
இளங்கோவடிகள் - (கி.பி.இரண்டாம் நூற்றாண்டு)
இறையனார் - (எட்டாம் நூற்றாண்டு)
உ
உதிசித் தேவர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)
உபேந்திராச்சாரியார் - (பத்தாம் நூற்றாண்டு)
உமறுப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
உமாபதி சிவாச்சாரியார் - (பதினான்காம் நூற்றாண்டு)
உலக நாதர் - (பதினாறாம் நூற்றாண்டு)
உவமைக்கவிஞர் சுரதா
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் - (சங்க காலம்)
உறையூர் மருத்துவன் தாமோதரனார் - (சங்க காலம்)
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - (சங்க காலம்)
ஊ
ஊத்துத்தம்பிப் புலவர்
ஊன்பொதி பசுங்குடையார் - (சங்க காலம்)
எ
எல்லப்ப நாவலர் - (பதினேழாம் நூற்றாண்டு)
ஐ
ஐயூர் முடவனார் - (சங்க காலம்)
ஐயூர் மூலங்கிழார் - (சங்க காலம்)
ஒ
ஒட்டக்கூத்தர் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)
ஒப்பிலா மணிப்புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
ஒப்பிலாக்கிருஷ்ணதாசர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
ஒருசிறைப் பெரியனார் - (சங்க காலம்)
ஒரேருழவர் - (சங்க காலம்)
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் - (சங்க காலம்)
ஔ
ஒளவையார் - (சங்க காலம்)
ஒளவையார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)
நன்றி: http://www.kaniyatamil.com
No comments:
Post a Comment