Search This Blog

Thursday, August 30, 2007

தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 1




அகப்பேய் சித்தர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

அகிலாசனார்

அகோர முனிவர் - (பதினேழாம் நூற்றாண்டு)

அடியார்க்கு நல்லார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)

அண்ணாமலை ரெட்டியார் - (1861-1890)

அதிவீர ராமபாண்டியன் - (1564-1606)

அதிமதுரக்கவிராயர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

அதிமதுரக்கவி வீரராகவ முதலியார் - (பதினேழாம் நூற்றாண்டு)

அப்பிள்ளைக்கவி - (பதினைந்தாம் நூற்றாண்டு)

அப்புலைய்யர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

அபிராமி பட்டர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

அம்பலவாணக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

அமிர்தசாகரர் (எ) குணசாகரர் - (பதினோரம் நூற்றாண்டு)

அய்யனரித்தனார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)

அரிசில் கிழார் - (சங்க காலம்)

அரிதாசர் - (பதினாறாம் நூற்றாண்டு)

அருணந்தி சிவாச்சாரியார் - (பதினாறாம் நூற்றாண்டு)

அருணாகிரியார் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

அருணாச்சலக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

அருணாசலப் பெருமாள் எம்பெருமானார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

அருநந்தி சிவம் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)

அருமருந்து தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

அருள் நமச்சிவாயர் - (பதினான்காம் நூற்றாண்டு)

அருளாளப்பெருமாள் எம்பெருமான் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

அழகிய சிற்றம்பலக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு)

அழகிய நம்பி - (பதினெட்டாம் நூற்றாண்டு)

அழுகுனிச் சித்தர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)







ஆறுமுக நாவலர் - (1822 - 1879)

ஆண்டிப் புலவர் - (பதினேழாம் நூற்றாண்டு)

ஆதிச்சத்தேவர் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)

ஆதிமூல முதலியார் -

ஆதிவராக கவி - (பதினைந்தாம் நூற்றாண்டு)

ஆபிரகாம் பண்டிதர் -

ஆரணி குப்புசாமி முதலியார் -

ஆலத்தூர் கிழார் - (சங்க காலம்)

ஆவூர் மூலங்கிழார் - (சங்க காலம்)

ஆவூர்தி நாதர் - (பதினான்காம் நூற்றாண்டு)

ஆறுமுகப்புலவர் -

ஆனந்த பாரதி அய்யங்கார் -

ஆனந்தக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு)







இடைக்காடர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

இடைக்காடனார் - (சங்க காலம்)

இரங்கராஜு -

இரத்தியார் - (பதினான்காம் நூற்றாண்டு)

இராகவ அய்யங்கார்.மு.

இராகவய்யங்கார்

இராகவய்யங்கார்.உ

இராம பாரதி

இராமச்சந்திர கவிராயர்

இராமநாத சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

இராமலிங்க அடிகள்

இராமனுஜக் கவிராயர்

இராஜம் அய்யர்

இரும்பிடர்த்தலையார் - (சங்க காலம்)

இரேவண சித்தரர் - (பதினாறாம் நூற்றாண்டு)

இளங்கோவடிகள் - (கி.பி.இரண்டாம் நூற்றாண்டு)

இறையனார் - (எட்டாம் நூற்றாண்டு)






உதிசித் தேவர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)

உபேந்திராச்சாரியார் - (பத்தாம் நூற்றாண்டு)

உமறுப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

உமாபதி சிவாச்சாரியார் - (பதினான்காம் நூற்றாண்டு)

உலக நாதர் - (பதினாறாம் நூற்றாண்டு)

உவமைக்கவிஞர் சுரதா

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் - (சங்க காலம்)

உறையூர் மருத்துவன் தாமோதரனார் - (சங்க காலம்)

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - (சங்க காலம்)







ஊத்துத்தம்பிப் புலவர்

ஊன்பொதி பசுங்குடையார் - (சங்க காலம்)






எல்லப்ப நாவலர் - (பதினேழாம் நூற்றாண்டு)






ஐயூர் முடவனார் - (சங்க காலம்)

ஐயூர் மூலங்கிழார் - (சங்க காலம்)






ஒட்டக்கூத்தர் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

ஒப்பிலா மணிப்புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

ஒப்பிலாக்கிருஷ்ணதாசர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

ஒருசிறைப் பெரியனார் - (சங்க காலம்)

ஒரேருழவர் - (சங்க காலம்)

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் - (சங்க காலம்)






ஒளவையார் - (சங்க காலம்)

ஒளவையார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)



நன்றி: http://www.kaniyatamil.com

No comments: