சங்கர அரணனார் - (பதினான்காம் நூற்றாண்டு)
சங்கர நாராயண சாஸ்திரி -
சங்கரதாஸ் சுவாமிகள் -
சடகோப தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
சண்முகம் பிள்ளை -
சதாசிவப் பிள்ளை பாவலர் -
சந்தக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
சபாபதி நாவலர் -
சம்பந்தர் - (ஏழாம் நூற்றாண்டு)
சர்க்கரைப் புலவர் - (பதினேழாம் நூற்றாண்டு)
சரவண தேசிகர் -
சரவண பெருமாள் கவிராயர் -
தி.த.சரவணமுத்து பிள்ளை -
சவ்வாதுப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
சாத்தந்தையார் - (சங்க காலம்)
சாந்தலிங்க சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
சாந்தலிங்கக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
சாந்துப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
சாமிநாதய்யர் உ.வே. -
சாலாம்பிகை -
சிங்காரவேலு முதலியார் -
சித்திலெப்பை மரைக்காயர் -
சிதம்பர சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
சிதம்பரநாதமுனி - (பதினெட்டாம் நூற்றாண்டு)
சிதம்பரநாத கவி - (பதினெட்டாம் நூற்றாண்டு)
சிதம்பரம் பிள்ளை -
வ.உ.சிதம்பரனார் -
சிவ வாக்கியர் - (பதினான்காம் நூற்றாண்டு)
சிவக்கொழுந்து தேசிகர் -
சிவகிரி யோகிகள் - (பதினாறாம் நூற்றாண்டு)
சிவஞான யோகி -
சிவப்பிரகாச சுவாமிகள் -
சிவான சுவாமிகள் (எ) சிவஞான முனி - (பதினெட்டாம் நூற்றாண்டு)
சிறுமணவூர் முனுசாமி முதலியார் -
சின்ன சரவண பெருமாள் கவிராயர் -
சின்னா மலையார் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
சின்னைய்ய செட்டியார் -
சீகன் பால்கு அய்யர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
சீரக் கவிராசப் பிள்ளை - (பதினாறாம் நூற்றாண்டு)
சீரைக் கவிராயப் பிள்ளை -
சீனிவாசப் பிள்ளை -
சுந்தரம் பிள்ளை -
கே.ஜி.சுந்தரம் -
சுந்தரர் - (ஏழாம் நூற்றாண்டு)
சுப்ரதீபக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு)
சுப்ரமண்ய தீட்சிதர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)
சுப்ரமணிய சிவா -
சுப்ரமணிய முதலியார் -
ஐ.மு.சுப்ரமணிய முதலியார் -
சி.கே.சுப்ரமணிய முதலியார் -
சுப்ரமணியப்பிள்ளை -
வி.வி..சுப்ரமணியர் -
சுவாமிக் கவிராயர் -
சுவாமிநாத தீட்சிதர் - (பதினேழாம் நூற்றாண்டு)
சூரிய நாராயண சாஸ்திரி (எ) பரிதிமாற் கலைஞர்
செய்குதம்பிப்பாவலர் -
செயங்கொண்டார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)
செற்றூர் சுப்ரமண்ய கவிராயர் -
சேக்கிழார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)
சேகு இஸாக்கு - (பதினான்காம் நூற்றாண்டு)
ரா.பி.சேதுப்பிள்ளை -
சேந்தன் திவாகரம்அறிவனார் - (எட்டாம் நூற்றாண்டு)
சேரக் கவிராசப் பிள்ளை -
சேரமான் கணைக்காலிரும்பொறை - (சங்க காலம்)
சேரமான் பெருமாள் நாயனார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)
டி.என்.சேஷாசலம் -
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் - (சங்க காலம்)
சோமசுந்தர நாயகர் -
சோழவந்தான் சண்முகம் பிள்ளை -
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் - (சங்க காலம்)
சோழன் நலங்கிள்ளி - (சங்க காலம்)
சோழன் நல்லுருத்திரன் - (சங்க காலம்)
நன்றி: http://www.kaniyatamil.com/
No comments:
Post a Comment