Search This Blog

Thursday, August 30, 2007

தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 3

சங்கர அரணனார் - (பதினான்காம் நூற்றாண்டு)

சங்கர நாராயண சாஸ்திரி -

சங்கரதாஸ் சுவாமிகள் -

சடகோப தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சண்முகம் பிள்ளை -

சதாசிவப் பிள்ளை பாவலர் -

சந்தக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சபாபதி நாவலர் -

சம்பந்தர் - (ஏழாம் நூற்றாண்டு)

சர்க்கரைப் புலவர் - (பதினேழாம் நூற்றாண்டு)

சரவண தேசிகர் -

சரவண பெருமாள் கவிராயர் -

தி.த.சரவணமுத்து பிள்ளை -

சவ்வாதுப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சாத்தந்தையார் - (சங்க காலம்)

சாந்தலிங்க சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சாந்தலிங்கக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சாந்துப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சாமிநாதய்யர் உ.வே. -

சாலாம்பிகை -

சிங்காரவேலு முதலியார் -

சித்திலெப்பை மரைக்காயர் -

சிதம்பர சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சிதம்பரநாதமுனி - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சிதம்பரநாத கவி - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சிதம்பரம் பிள்ளை -

வ.உ.சிதம்பரனார் -

சிவ வாக்கியர் - (பதினான்காம் நூற்றாண்டு)

சிவக்கொழுந்து தேசிகர் -

சிவகிரி யோகிகள் - (பதினாறாம் நூற்றாண்டு)

சிவஞான யோகி -

சிவப்பிரகாச சுவாமிகள் -

சிவான சுவாமிகள் (எ) சிவஞான முனி - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சிறுமணவூர் முனுசாமி முதலியார் -

சின்ன சரவண பெருமாள் கவிராயர் -

சின்னா மலையார் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சின்னைய்ய செட்டியார் -

சீகன் பால்கு அய்யர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சீரக் கவிராசப் பிள்ளை - (பதினாறாம் நூற்றாண்டு)

சீரைக் கவிராயப் பிள்ளை -

சீனிவாசப் பிள்ளை -

சுந்தரம் பிள்ளை -

கே.ஜி.சுந்தரம் -

சுந்தரர் - (ஏழாம் நூற்றாண்டு)

சுப்ரதீபக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு)

சுப்ரமண்ய தீட்சிதர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)

சுப்ரமணிய சிவா -

சுப்ரமணிய முதலியார் -

ஐ.மு.சுப்ரமணிய முதலியார் -

சி.கே.சுப்ரமணிய முதலியார் -

சுப்ரமணியப்பிள்ளை -

வி.வி..சுப்ரமணியர் -

சுவாமிக் கவிராயர் -

சுவாமிநாத தீட்சிதர் - (பதினேழாம் நூற்றாண்டு)

சூரிய நாராயண சாஸ்திரி (எ) பரிதிமாற் கலைஞர்

செய்குதம்பிப்பாவலர் -

செயங்கொண்டார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

செற்றூர் சுப்ரமண்ய கவிராயர் -

சேக்கிழார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)

சேகு இஸாக்கு - (பதினான்காம் நூற்றாண்டு)

ரா.பி.சேதுப்பிள்ளை -

சேந்தன் திவாகரம்அறிவனார் - (எட்டாம் நூற்றாண்டு)

சேரக் கவிராசப் பிள்ளை -

சேரமான் கணைக்காலிரும்பொறை - (சங்க காலம்)

சேரமான் பெருமாள் நாயனார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)

டி.என்.சேஷாசலம் -

சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் - (சங்க காலம்)

சோமசுந்தர நாயகர் -

சோழவந்தான் சண்முகம் பிள்ளை -

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் - (சங்க காலம்)

சோழன் நலங்கிள்ளி - (சங்க காலம்)

சோழன் நல்லுருத்திரன் - (சங்க காலம்)



நன்றி: http://www.kaniyatamil.com/

No comments: