<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946</id><updated>2011-11-27T15:24:51.572-08:00</updated><title type='text'>தமிழறிஞர்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>28</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-7519961162091055355</id><published>2010-09-26T01:41:00.001-07:00</published><updated>2010-09-26T01:42:37.803-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-7519961162091055355?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/7519961162091055355/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=7519961162091055355' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/7519961162091055355'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/7519961162091055355'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2010/09/blog-post.html' title=''/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-2936072787948230487</id><published>2010-03-26T02:38:00.000-07:00</published><updated>2010-03-26T02:53:34.403-07:00</updated><title type='text'>என் முன்மாதிரி</title><content type='html'>&lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:.5in"&gt;&lt;span lang="TA"   style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;உலகில் வாழும் உயிரினங்கள் தன் எச்சத்தை ஏதோ ஒருவழியில் தன் வழித்தோன்றலுக்கு விட்டுச் செல்கிறது. இவ்வாறு கிடைத்த எச்சங்களே சமூக அமைப்பிற்காக ஏதோ ஒருவகையில் அடித்தளமாக இருக்கிறது. மனிதன் தன் வாழ்நாளில் யாரையோ அல்லது எதையோ ஒன்றை முன்மாதிரியாக வைத்துக் கொள்கின்றான். குழந்தையாக இருக்கும்போது பெற்றோரின் வழிகாட்டுதலிலும் மாணவனாக இருக்கும்போது ஆசிரியரின் வழிகாட்டுதலிலும் இருக்கும் நாம் தன் வாழ்வின் முன்மாதிரியாகச் சில குறிப்பிட்ட நபரை மட்டுமே கொள்கிறோம். தான் முன்மாதிரியாகக் கருதும் அந்த சாதனையாளரின் வாழ்க்கை எனும் கடலில் என் இலக்கிற்கான முத்துக்களைத் தேடிப் பயணிக்கிறேன். &lt;/span&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span lang="TA"   style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span lang="TA"   style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;யார்&lt;/span&gt;&lt;span style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;      &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;தன்னுடைய கால் எவ்வளவு தூரம் நடந்து சென்றதோ அந்தளவிற்கு மட்டுமே தன் வாழ்நாளில் பயணம் செய்த தூரமாகவும்&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;வசிக்கும் அந்த குக்கிராமமும் அங்கு வாழும் மக்கள் மட்டுமே உலகம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற அவர்&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;உலகத் தத்துவங்களை அறிந்திருந்தவர்&lt;/span&gt;; &lt;span lang="TA"&gt;ஆனால் உலகத்தால் அறியப்படாதவர். நான் உலகமாகக் கருதுவதும் என் முன்மாதிரியும் அவரே.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span lang="TA"   style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span lang="TA"   style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;ஏன்&lt;/span&gt;&lt;span style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;      &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;சூரியனையே இவர் எழுந்துதான் எழுப்புவார் விடிந்து விட்டதென்று. அதிகாலைப் பொழுதில் தன்னுடைய துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு வெட்டுவதற்கு மறுப்பேதும் பேசாத மண்வெட்டியுடன்&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;ஆடு மாடுகளையும் அழைத்துக்கொண்டு அரிவாளுடன் சென்று விடும் இவர்&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;தன் வியர்வைத் துளியை மட்டுமே ஈரமாக உணர்ந்த நிலத்தில் இருக்கும் பச்சையும் செம்பழுப்பும் நிறைந்த நெற்பயிர்கள் வெயிலின் உக்கிரத்தில் வாடிவிடாதபடி வெயிலைத் தான் முழுவதுமாக மறைத்து நிழலை அந்தப் பயிர்களுக்கு தரமுடியும் என்று நினைப்பாரோ-என்னவோ&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;அப்படியரு காட்சியை அந்த வயலின் தெற்கு மூலையில் இருக்கும் கருவமரத்தின் நிழலில் நின்று நான் பார்ப்பேன். நீராரம் மட்டுமே ஆகாரமாகக் கொண்டு சோற்றை எனக்குக் கொடுத்து என் வயிற்றுக்குள் மட்டுமல்ல&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;என் உடல் முழுவதும் இறைத்து வைத்திருக்கும் அழகைக்கண்டு ரசித்து நிற்பார். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;      &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:.5in"&gt;&lt;span lang="TA"   style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:.5in"&gt;&lt;span lang="TA"   style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;மத்தியான வெயிலின் உச்சத்தில் கருவமரத்தின் நிழலில் என்னைத் தூங்க வைத்துவிட்டு அவர் தூங்காமல் அருகில் அமர்ந்து பாட்டனும் முப்பாட்டனும் பாடிய நாட்டுப்புறப் பாடல்களைச் சத்தம் போட்டுப் பாடுவார். அவர்கூட வேறு யாரேனும் இருந்தால் பாரதக் கதைகளுக்குப் பஞ்சமில்லை. நான் எழுதும் கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் கரு அவரென்பது இன்றுதான் தெரிந்தது. &lt;/span&gt;&lt;span style="line-height:115%; font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify;text-indent:.5in"&gt;&lt;span style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;      &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;அவருக்கு ஆன்மீகத்தில் அப்படியரு ஈடுபாடு. முண்டாசுக் கவிஞனைப்போல் முரட்டு மீசைகொண்ட அவருக்கு அந்த ஊரே பயப்படும். அவர் ஆண்டவனுக்கு அதிகம் பயப்படுவார். ஆண்டவனின் அடித்தொண்டர் என்பதை நமக்கு அறிவுறுத்தும் அவரின் தோற்றம். அன்றுதான் நான் பார்த்தேன் அவரின் கருமைநிற நெற்றியில்&lt;span style="mso-spacerun:yes"&gt;  &lt;/span&gt;வெந்நிறத்தை. ஆன்மீகச் சிந்தனைகளை வார்த்தைகளால் அல்லாமல் வாழ்ந்து காட்டி பரப்பியவர். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;      &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புத்தாடை அணிந்துகொண்டு தொலைக்காட்சிக்குள் தொலைந்து விடாமல் உறவினர்களைத் தேடிச் சென்று வணங்கி மகிழ்ந்து வாழ்த்தைப் பெறுவதும்&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;கூடும் இடங்களில் அவரவர் வயதொத்தவருடன் பேசி மகிழ்வதும் கொண்டுவந்த திண்பன்டங்களை பகிர்ந்து உண்பது. இதுவே&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;நான் அவர் அகராதியில் கண்ட தீபாவளிக்கும் பொங்கலுக்குமான பொருள்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;      &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;வீட்டைச் சுற்றி மரங்களை வளர்க்க மரக்கன்றுகளை நட்டார். மரமாக வளர வானம் என்னவோ பொய்த்துவிட்ட போதிலும் பயன்படுத்தி வீணாகும் தண்ணீரை மரங்களுக்குப் பயன்பட வைத்தார். இந்த மரங்களுக்கு இன்று வயது அவர் வயதில் பாதி. அன்றிலிருந்து பயன்படுத்திய ஒன்று மற்றொன்றுக்குப் பயன்படுமானால் நான் அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறேன் இன்று.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;      &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;அவர் வாழும் சுற்றுப்புறத்தில் தான் மட்டுமே அதிகமாகப் படித்தவன் என்ற பெருமிதத்தில் ஐந்தாம்வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் அநேகமானவர்களுக்குக் கல்வியைக் கற்பித்தார். விளையாட்டில்கூட விளையாட்டுத்தனம் இல்லாத இவரிடம் சிலம்பு கற்றவர்கள் சிலர் மட்டுமல்ல. தான் வாழ்ந்த பகுதியில் அனைவரோடும் அன்பாகப் பழகிய இவரின் எச்சம்தான் இன்னும் நீடிக்கிறது. &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span lang="TA"   style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span lang="TA"   style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;எதற்கு&lt;/span&gt;&lt;span style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;      &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;வியர்வையின் பரிசு வெற்றி என்பதை நினைக்க வைத்தவர். பண்பாடு என்பது சமூகத்தின் தூண் எனக் காட்டியவர். உயிர்களிடத்தில் அன்பு காட்ட அடிக்கோடிட்டவர். மரங்களை வளர்ப்பதற்கான மனவளர்ச்சியினைத் தூண்டியவர். ஆன்மீகத்தின் காந்த கற்களாக இருப்பவர். தேனீயைப் போன்று சுறுசுறுப்பும் தேனைப் போன்ற இனிமையும் கொண்ட இவர்&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;வெட்ட வெட்டத் தழைத்தோங்கும் மரங்களைக்காட்டி விடாமுயற்சியினை என்னுள் விதைத்தவர். &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span style="mso-tab-count:1"&gt;      &lt;/span&gt;&lt;span lang="TA"&gt;எனது ஆன்மீகம்&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;பண்பாடு&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;தன்னம்பிக்கை&lt;/span&gt;, &lt;span lang="TA"&gt;விடாமுயற்சி எனப் பலவற்றின் கருவூலமாக விளங்குவது குக்கிராமத்தில் வாழும் எனது தந்தை. ஒவ்வொருவருக்கும் அவரவரின் தந்தையே நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னோடியாக இருப்பார்கள். இவர் எனது முன்னோடி மட்டுமல்ல&lt;/span&gt;; &lt;span lang="TA"&gt;என் வாழ்வே அவர்தான். நானும் நாளை முன்னோடியாக இருப்பேன் என் மகனின் வெற்றிக்கு.&lt;span style="mso-spacerun:yes"&gt;   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;span lang="TA"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span lang="TA"   style="line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;(இது மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. என்னுடைய பல்வேறு வகையான படைப்புகளில் இதுவுமொன்று.)&lt;/span&gt;&lt;span style="line-height: 115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span style=" line-height:115%;font-family:TAUN_Elango_Devi;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span lang="TA"   style="line-height:115%;font-family:TAUN_Elango_Asokan;font-size:12.0pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align:justify"&gt;&lt;span lang="TA"   style="line-height:115%;font-family:TAUN_Elango_Asokan;font-size:12.0pt;"&gt;முனைவர் ப. குமார்&lt;/span&gt;&lt;span style="line-height:115%;font-family:TAUN_Elango_Asokan;font-size:12.0pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-2936072787948230487?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/2936072787948230487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=2936072787948230487' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/2936072787948230487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/2936072787948230487'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2010/03/blog-post.html' title='என் முன்மாதிரி'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-7097912257665113780</id><published>2009-04-08T03:26:00.000-07:00</published><updated>2009-07-08T06:08:11.973-07:00</updated><title type='text'>வரலாறு படைப்போம் வாரீர்!!</title><content type='html'>கற்பனைக் கூடத்தில்&lt;br /&gt;களவாடப்பட்ட – என்&lt;br /&gt;எண்ணங்களுக்கு&lt;br /&gt;வண்ணங்களடித்து&lt;br /&gt;வாழ்த்துப் பாடல் பாடியது போதும்...&lt;br /&gt;&lt;br /&gt;முதிர்ந்த தலைமுறை கொண்ட&lt;br /&gt;முத்தமிழை – முதல்&lt;br /&gt;தலைமுறையாம்&lt;br /&gt;அறிவியல் தமிழில்&lt;br /&gt;அறியணை ஏற்றுவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;சாதியின் வீணையில்&lt;br /&gt;சங்கீதம் கற்காமல் – முன்பே&lt;br /&gt;உயிர்விட்ட முண்டாசுக் கவிஞனின்&lt;br /&gt;வரிகளுக்கு உயிர் கொடுப்போம்...&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகள் காண்போம்&lt;br /&gt;கலாம் உடைய கனவுகளுக்குள் புகுந்து&lt;br /&gt;கந்தக பூமியில்&lt;br /&gt;கல்விச்சாலைகள் மட்டும் இருப்பதாக...&lt;br /&gt;&lt;br /&gt;பத்துப் பைசா&lt;br /&gt;புழக்கத்தில் இல்லை – ஆனால்&lt;br /&gt;செல்லிடப்பேசியில் மட்டும் செல்லுகிறது&lt;br /&gt;பத்துப் பைசா பசியை ஆற்றிட&lt;br /&gt;பசுமைப் புரட்சி செய்திடுவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிக் காண்போம்&lt;br /&gt;கட்டடங்களாக இல்லாமல்&lt;br /&gt;விவசாயிகளைக் கொண்ட&lt;br /&gt;விளை நிலங்களாக...&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணத்துப்பூச்சியின்&lt;br /&gt;வண்ணங்கள் மாறுவதை நிறுத்துவோம்&lt;br /&gt;புகை இல்லாத பூமியைக் கொண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;போராடத் தெரிந்த உனக்கு&lt;br /&gt;ஊனம் ஒரு ஊன்றுகோல்&lt;br /&gt;வானம் ஒரு எல்லைக்கோடு...&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு படைத்திட – நாம்&lt;br /&gt;வரலாறு படைத்திட&lt;br /&gt;வரலாறாகவே மாறுவோம் – நாம்&lt;br /&gt;வரலாறாகவே மாறுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;- ப. குமார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-7097912257665113780?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/7097912257665113780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=7097912257665113780' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/7097912257665113780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/7097912257665113780'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2009/04/blog-post.html' title='வரலாறு படைப்போம் வாரீர்!!'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-3348863425316253588</id><published>2008-12-16T03:05:00.000-08:00</published><updated>2008-12-16T03:06:39.542-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-3348863425316253588?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/3348863425316253588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=3348863425316253588' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/3348863425316253588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/3348863425316253588'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2008/12/official-gmail-blog-fast-pdf-viewing.html' title=''/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-1567337354658401872</id><published>2008-08-05T04:15:00.000-07:00</published><updated>2008-12-09T03:36:06.190-08:00</updated><title type='text'>முன்னாள் துணைவேந்தர் ச.அகத்தியலிங்கம் மறைவு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_8IplahPa6YY/SJg5womRQ0I/AAAAAAAAABQ/aI_HKsAv3kk/s1600-h/agasthiyalingam.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5230994474885268290" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 262px; CURSOR: hand; HEIGHT: 229px" height="183" alt="" src="http://2.bp.blogspot.com/_8IplahPa6YY/SJg5womRQ0I/AAAAAAAAABQ/aI_HKsAv3kk/s320/agasthiyalingam.jpg" width="262" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்றவருமான முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்கள் (அகவை 79) புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்ற மகிழ்வுந்து விபத்தில் 04.08.2008 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் நேர்ச்சி இடத்திலேயே இறந்தார். அவர் துணைவியார் பொன்னம்மாள்அவர்களும் (அகவை 78) ஓட்டுநர் சீவபாலன் (அகவை 28) அவர்களும் சிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு இறந்தனர். அகத்தியலிங்கனாரின் பெயர்த்தி இலதா பிரியா(அகவை 22) மருத்துவமனையில் சேர்க்கப்பெற்றுள்ளார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மறைந்த துணைவேந்தர் அவர்களுக்கு இரண்டு பெண்மக்கள். 1.சண்முகசுந்தரி. இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்விப் பிரிவில் திருச்சி அலுவலகத்தில் பணிபுரிகிறார். 2.அருணாசலவடிவு. இவர் சென்னைப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராப் பணிபுரிகின்றார். துணைவேந்தரின் மறைவைக் கேள்வியுற்ற அவரின் குடும்பத்தினரும், நண்பர்களும் மாணவர்களும் உடல் வைக்கப்பெற்றுள்ள சிப்மர் மருத்துவமனைக்குத் திரண்டுவந்துள்ளனர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இன்று (05.08.2008) நண்பகல் மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்குப்பிறகு பிற்பகல் 3 மணியளவில் துணைவேந்தர் வாழ்ந்து வந்த சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள அவர்தம் இல்லத்தில் மக்களின் பார்வைக்குத் துணைவேந்தரின் உடல் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னைப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ பேராசிரியர் செ.வை.சண்முகம் உள்ளிட்ட அறிஞர்கள் ச.அகத்தியலிங்கனாரின் உடலுக்கு வணக்கம் செலுத்த உள்ளனர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முனைவர் ச.அகத்தியலிங்கனாரின் வாழ்க்கைக் குறிப்பு&lt;br /&gt;ச.அகத்தியலிங்கனார் நாகர்கோயில் அருகில் உள்ள கேசவன்புதூரில் 1929 ஆகத்து மாதம் 19 ஆம் நாள் பிறந்தவர். பெற்றோர் சண்முகம் பிள்ளை அருணாசல வடிவு.நாகர் கோயில் இந்து கல்லூரியில் இளம் அறிவியல் கணக்குப்பாடம் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். இங்குப் பயிலும்பொழுது குமரி அனந்தன் அவர்கள் இவருக்கு நெருங்கிய நண்பரானார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கேரளா பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாறு அமெரிக்காவில் இவர் முனைவர் பட்டம் பெற்றபொழுது உலகின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மொழியியல் துறையில் தமிழ் மொழியின் சிறப்பு அறியப்படாமல் இருந்தது. இம் மேல்நாட்டுச் சிந்தனை மரபை உடைத்துத் தமிழுக்கு உலக அளவில் புகழ் கிடைக்கவும் உலக மொழியியல் அறிஞர்கள் தமிழின் பக்கம் கவனத்தைத் திருப்பவும் அகத்தியலிங்கனாரின் பணி குறிப்பிடும்படியாக இருந்தது. அயல்நாட்டு மாணவர்கள் தமிழ் கற்கவும் தமிழ்மொழியின் அமைப்பை ஆராயவுமான சூழலை உருவாக்கியவர் அகத்தியலிங்கனார். பொற்கோ கி.அரங்கன் கருணாகரன் செ.வை.சண்முகம் க.இராமசாமி உள்ளிட்ட அறிஞர்கள் மொழியியல் துறையில் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்த நம் அகத்தியலிங்கனார் காரணமாக அமைந்தார்கள். இவரிடம் மொழியியல் கற்றவர்கள் உலக அளவில் உள்ளனர். இவர் தமிழ் ஆங்கிலம் மலையாளம் மொழிகளில் நல்ல புலமைபெற்றவர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அகத்தியலிங்னார் தாம் பயின்ற இந்து கல்லூரியில் தமிழ்விரிவுரையாளர் பணியைத் தொடங்கித் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சில காலம் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். 1968 முதல் 1989 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழ்த்துறையில் புல முதன்மையராகவும் பணிபுரிந்தவர். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் வருகைதரு பேராசிரிராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தவர்.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியாகவும் மைசூர் செம்மொழி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் தமிழ் அமைப்புகள் மொழியியல் அமைப்புகளில் பொறுப்பு வகித்த பெருமைக்கு உரியவர். அனைத்து இந்திய மொழியியல் கழகத்தை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர். இதன் வழியாக தரமான தமிழ் மொழியியல் ஆய்வுகள் வெளிப்பட்டன. பல ஆய்வாளர்கள் உருவானார்கள். அண்ணாமலைப்பல்கலைக்கழக வரலாற்றிலும் மொழியியல் வரலாற்றிலும் அகத்தியலிங்கனாரின் பணிகள் என்றும் நினைவுகூரும் வண்ணம் பல உள்ளன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அகத்தியலிங்கனார் தமிழில் 24 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும் எழுதியுள்ளார். 200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வரைந்த மெருமைக்கு உரியவர். இவை யாவும் மொழியியல், சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றியன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். உலக மொழிகள் பற்றி இவர் எழுதிய நூல்கள் உலக மொழிகள் பலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் அதன் அமைப்புகளையும் நமக்கு எடுத்துரைக்கின்றன. அதுபோல் சங்க இலக்கியம் குறித்துச் சங்கத்தமிழ் என்னும் பெயரில் 5 தொகுதிகளை எழுதியுள்ளார். உலகமொழிகள் என்ற வரிசையில் 7 தொகுதிகள் வெளிவந்துள்ளன. தொல்காப்பியம் பற்றி 3 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவர்தம் தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் பலவும் உலகத்தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்துள்ளன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அகத்தியலிங்கனார் இதுவரை 55 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்திய பெருமைக்கு உரியவர். இவரின் மொழியியல் பணிகள் ஆய்வுகள் நூல்கள் இவருக்கு உயரிய விருதுகள் பட்டங்கள் பதவிகள் கிடைக்க காரணமாயின. அவ்வகையில் இவர் தமிழக அரசின் திரு.வி.க.விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்கு இவர் பயணம் செய்து தமிழின் பெருமை பற்றி பேசிய பெருமைக்கு உரியவர். பல பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு அறிவுரைஞர் குழு எனப் பலவற்றறில் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பணி ஓய்வு பெற்ற பிறகும் தம் இலத்தில் அமர்ந்தபடியே பல்வேறு ஆய்வுகளைச் செய்துவந்தார். உலக நாடுகள் இவரை அழைத்துப்பெருமை கொண்டன. அவ்வகையில் அண்மையில் சிங்கப்பூர் சென்று ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றி மீண்டுள்ளார். எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் இயற்கை எய்திய ச.அகத்தியலிங் கனாரின் பிரிவு அறிந்து தமிழ் அறிஞர் உலகமும் மொழியியல் துறையினரும் கலங்கிநிற்கின்றனர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;- நன்றி&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மு இளங்கோவன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;புதுச்சேரி&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-1567337354658401872?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/1567337354658401872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=1567337354658401872' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/1567337354658401872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/1567337354658401872'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2008/08/blog-post.html' title='முன்னாள் துணைவேந்தர் ச.அகத்தியலிங்கம் மறைவு'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8IplahPa6YY/SJg5womRQ0I/AAAAAAAAABQ/aI_HKsAv3kk/s72-c/agasthiyalingam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-813475837269844724</id><published>2007-10-12T03:37:00.000-07:00</published><updated>2007-10-12T03:39:29.125-07:00</updated><title type='text'>நிழல் (கவிதை)</title><content type='html'>மண்மீது&lt;br /&gt;பரவித் தெரியும்&lt;br /&gt;எனது நிழல்-&lt;br /&gt;என்னைவிட&lt;br /&gt;அழகாக இருப்பதால்&lt;br /&gt;பரிசித்து&lt;br /&gt;முத்தமிடத்&lt;br /&gt;தேடுகிறேன்-&lt;br /&gt;தொல்பொருள்&lt;br /&gt;ஆய்வாளனைப்போல.&lt;br /&gt;&lt;br /&gt;தோன்டிய மண்ணும்&lt;br /&gt;ஏனோ&lt;br /&gt;வெறுமையாக உதிர்கிறது.&lt;br /&gt;அப்படியானால்&lt;br /&gt;எனது நிழல்&lt;br /&gt;என்னைப்போல&lt;br /&gt;தனிமையானதா&lt;br /&gt;அதுவும் அநாதைதானே?&lt;br /&gt;&lt;br /&gt;உக்கிரம் நிறைந்த&lt;br /&gt;பாட்டுக்குள்&lt;br /&gt;பாவமாய்&lt;br /&gt;ஆட்டக்காரச்&lt;br /&gt;சிறுவனைப் போல&lt;br /&gt;மண் மீது&lt;br /&gt;வீடு கட்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது&lt;br /&gt;அன்பிற்குரிய&lt;br /&gt;நிழலுக்காக!&lt;br /&gt;&lt;br /&gt;- மு. ரமேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;(இவர் என்னுடைய நண்பர், இவருடைய கவிதைகள் நவீன இலக்கியத் தளங்களில் நின்று பேசுபவை. இந்தப் பக்கத்தில் பதிவு செய்வதற்கு என்னிடம் கொடுத்த பல கவிதைகளில் இது ஒன்று.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-813475837269844724?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/813475837269844724/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=813475837269844724' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/813475837269844724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/813475837269844724'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/10/blog-post_12.html' title='நிழல் (கவிதை)'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-4723691462660807466</id><published>2007-10-09T02:34:00.000-07:00</published><updated>2007-10-09T02:56:59.835-07:00</updated><title type='text'>தமிழக வரலாறு</title><content type='html'>&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;"வட வேங்கடம் தென் குமரி தமிழ் கூறு நல்லுலகு" என்கிறது தொல்காப்பியப் பாடல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a name=".E0.AE.95.E0.AE.BF..E0.AE.AA.E0.AE.BF_1_"&gt;&lt;/a&gt;கி.பி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a name=".E0.AE.95.E0.AE.BF..E0.AE.AA.E0.AE.BF_4_"&gt;&lt;/a&gt;கி.பி 4 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.&lt;br /&gt;இக்காலகட்ட பகுதியில் (கி.பி. 300- கி.பி. 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a name="9_.E0.AE.A4.E0.AF.8A.E0.AE.9F.E0.AE.95.E"&gt;&lt;/a&gt;9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.&lt;br /&gt;இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a name="14_.E0.AE.86.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.A8"&gt;&lt;/a&gt;14 ஆம் நூற்றாண்டு&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316ல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a name="17_.E0.AE.86.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.A8"&gt;&lt;/a&gt;17 ஆம் நூற்றாண்டு&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீர பாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a name="20_.E0.AE.86.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.A8"&gt;&lt;/a&gt;20 ஆம் நூற்றாண்டு&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a name=".E0.AE.AA.E0.AE.BE.E0.AE.B0.E0.AE.AE.E0."&gt;&lt;/a&gt;பாரம்பரியம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், சீனிவாச ராமானுஜன், அப்துல் கலாம், விளையனூர் இராமச்சந்திரன் ஆகியோர் மாநிலத்தின் பிரபலமானவர்களுடள் சிலராவர். இவர்களோடு, கண்ணகி, திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், இராஜராஜ சோழன் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும். அலன் டூரிங், எனும் கோட்பாட்டுக் கணினியியல் அறிவியலாளரும் இளம் வயதில் மதராஸ் பிரெசிடென்சியில் இருந்தவரே.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a name=".E0.AE.85.E0.AE.B0.E0.AE.9A.E0.AE.BF.E0."&gt;&lt;/a&gt;அரசியல்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன.காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஈ.வெ.ராமசாமி (தந்தை பெரியார் என்று அறியப்படுகிகிறார்) 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க, D.M.K) சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டது.1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (A.D.M.K,அ.தி.மு.க) எம்.ஜி.ராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;1967 முதல் 2001இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று (அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள்) பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன.லதமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடை பெறுகிறது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும் பங்கேற்கவும் செய்கின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு,தாழ்த்தப்பட்டோர் மற்றூம் சிறுபான்மை சமூகத்தின் நலன், இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவாசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முக்கியத்துவம் உள்ளவை. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-4723691462660807466?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/4723691462660807466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=4723691462660807466' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/4723691462660807466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/4723691462660807466'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/10/blog-post.html' title='தமிழக வரலாறு'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-2410602610924076401</id><published>2007-09-13T05:07:00.000-07:00</published><updated>2007-09-13T05:11:26.501-07:00</updated><title type='text'>எத்தனை கோடி ஜன்மம் வேண்டுமானாலும். . . .செல்லம்மாள் பாரதி 1922</title><content type='html'>தமிழ்நாட்டு மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;நான் படித்தவள்ளல்ல. இந்த நூலுக்கு முகவுரை எழுத நான் முன் வரவில்லை.அதற்கு எனக்கு சக்தியுமில்லை. என்னைப் போல இந்தத் தமிழ் நாட்டில் லக்ஷ்க்கணக்காக ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன்என் புருஷன் ஸ்ரீமான் சுப்பிரமனிய பாரதி இந்த நாட்டில் பிறந்தார்; வளர்ந்தார்; வாழ்ந்தார்; இறந்தார். அவருடைய ஸ்தூல தேகத்திற்கு முடிவு நேரிட்டு ஆத்மா விண்ணுலகம் சென்றுவிட்டது. கடவுளின் திருவிளையாடலில் இப்படி ஒரு ஆத்மா இவ்வுலகில் ஜனித்து சொற்ப காலந் தங்கி, சிற்சில காரியங்களை செய்துவிட்டு, திரும்பப் போய்விட வேண்டுமென்ற கட்டளையின்படி என் புருஷனும் ஜனித்து, செய்ய வேண்டிய காரியங்களை அவசர அவசரமாக செய்து விட்டு காலம் சமீபத்தவுடன் இறப்பதுவும் ஓர் அவசரமான கடமையாகக் கொண்டு அதனையும் செய்து மடிந்தார்.1904ம் வருஷத்தில் சுதேசமித்திரன் உப பத்திராதிபராக அமரு முன்பே நம் நாட்டைப் பற்றிய கவலை அவருக்கு அதிகம் ஏற்பட்டு விட்டது. எட்டையபுரம் சமஸ்தானாதிபதியின் கீழ் தான் ஏற்றுக் கொண்ட வேலையைத் திரணமாக நினைத்துத் தள்ளினார்; மதுரை சேதுபதி வித்யாசாலையில் தமிழப் பண்டிதர் வேலையையும் அற்பமாக எண்ணித் தள்ளினார்.சுதேசமித்திரன் பத்திரிகைக்கு உழைக்க ஆரம்பித்ததும் அவரது உள்ளம் மலர்ச்சியடைய ஆரம்பித்தது. சுமார் இரண்டு வருஷம் கழிந்த பின் ' இந்தியா' என்னும் வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்திற்கு முழுமனதுடன் அர்ப்பணம் செய்தார்.ஸரஸ்வதி தேவி அவர் வாக்கில் நிர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தாள். " வந்தேமாதரம்" என்ற சப்தம் அவரது ஹிருதயத்திலிருந்து முழுத் தொனியுடன் கிளம்பிற்று; தமிழ்நாடெங்கும் பரவிற்று.வீடு வாசல் மனைவி, பிள்ளை, குட்டி, ஜாதி வித்தியாசம், அகந்தை முதலியவை முற்றும் மனதின்று விட்டு அகன்றன.தேசப் பிரஷ்டமானார்.புதுவையில் தேசபக்தி விரதத்தை பலவிதமாக அநுஷ்டித்தார்.திரும்ப வந்து தந்நாட்டை ஒரு முறை பார்க்க வேண்டுமென்ற அவா அதிகரித்தது. அதற்காகச் சில நிபந்தனைகளை ஒப்புக் கொண்டார்.மறுபடியும் சுதேசமித்திரனில் ஒரு வருஷம் உழைத்தார். தான் வந்த காரியம் முடிவடையவே விண்ணுலகம் சென்ற தேசபக்தர் கூட்டத்தில் தானும் போய்ச் சேர்ந்து கொண்டார்.நமது நாடு இன்னது; நமது ஜனங்கள் யாவர்; நமது பூர்வோத்திரம் எத்தகையது; இன்று நமது நிலையென்ன; நமது சக்தி எம்மட்டு; நமது உணர்ச்சி எத்தன்மையது - இவைகளைப் பற்றிய விவகாரங்களும் சண்டைகளும், தீர்மானங்களும் அவருடைய ஜீவனுக்கு ஆதாரமாயிருந்தன. எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று எண்ணங்கள், புதிய புதிய கொள்கைகள், புதிய புதிய பாட்டுக்கள், அப் பாட்டுக்களுக்குப் புதிய புதிய மெட்டுக்கள் - எனது இரு காதுகளும், மனமும், ஹிருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன்.இம்மாதிரி பாக்கியம் பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் பெறத் தயாராக இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது தேகத்தின் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்காதரமாக இருந்த பாரதமாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ் நாட்டில் ஒரு மனிதனோ அல்லது ஒரு சிறு குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நம்க்குக் கிடைத்த ஜீவசக்தி நிலைத்திருக்குமென்று என் ஹிருதயம் சொல்கிறது. இதனை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள்.இஃதொன்ருதான் நான் உங்களுக்கு சொல்ல முன் வந்தேன். நீங்கள் நீடுழி வாழ்க!பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் இருக்கும் வரை நான் வகித்து பிற்பாடு தமிழ்நாட்டிற்குத் தத்தம் செய்து விட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தே மாதரம்&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி ஆச்ரமம்&lt;br /&gt;&lt;br /&gt;திருவல்லிக்கேணி,&lt;br /&gt;சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[1922 -ல் பாரதியாரின் மனைவி செல்லம்மாள் எழுதிய கடிதம்]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: http://www.tamilnation.org&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-2410602610924076401?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/2410602610924076401/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=2410602610924076401' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/2410602610924076401'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/2410602610924076401'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/09/1922.html' title='எத்தனை கோடி ஜன்மம் வேண்டுமானாலும். . . .செல்லம்மாள் பாரதி 1922'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-1195009514572853946</id><published>2007-08-30T23:12:00.000-07:00</published><updated>2007-08-30T23:19:39.619-07:00</updated><title type='text'>காலந்தோறும் தமிழ் நூல்கள்</title><content type='html'>&lt;blockquote&gt;தமிழ் மொழிக்கு அணிசெய்திட சங்க காலம், சங்கம் மருவிய காலம், அறநெறிக்காலம், பக்திக்காலம், சிற்றிலக்கியக் காலம், உரைநடைக் காலம் என இலக்கியங்கள் காலம் தோறும் தோன்றியுள்ளன. சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்களைக் குறித்து "நற்றிணை நல்ல&lt;br /&gt;குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்தபதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தேர் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்றுஇத்திறந்த எட்டுத் தொகை" -எனப்பாடல் ஒன்று கூறுகிறது.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books1.htm" target="_parent"&gt;சங்க காலத்தில் தோன்றிய நூல்கள் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books2.htm" target="_parent"&gt;கி.பி.இரண்டாம் நூற்றாண்டு &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books4.htm" target="_parent"&gt;கி.பி.நான்காம் நூற்றாண்டு &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books5.htm" target="_parent"&gt;கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books6.htm" target="_parent"&gt;ஆறாம் நூற்றாண்டு &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books7.htm" target="_parent"&gt;ஏழாம் நூற்றாண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books8.htm" target="_parent"&gt;எட்டாம் நூற்றாண்டு &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books9.htm" target="_parent"&gt;ஒன்பதாம் நூற்றாண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books10.htm" target="_parent"&gt;பத்தாம் நூற்றாண்டு &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books11.htm" target="_parent"&gt;பதினோரம் நூற்றாண்டு &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books12.htm" target="_parent"&gt;பனிரெண்டாம் நூற்றாண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books13.htm" target="_parent"&gt;பதின்மூன்றாம் நூற்றாண்டு &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books14.htm" target="_parent"&gt;பதினான்காம் நூற்றாண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books15.htm" target="_parent"&gt;பதினைந்தாம் நூற்றாண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books16.htm" target="_parent"&gt;பதினாறாம் நூற்றாண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books17.htm" target="_parent"&gt;பதினேலாம் நூற்றாண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books18.htm" target="_parent"&gt;பதினெட்டாம் நூற்றாண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaniyatamil.com/books19.htm" target="_parent"&gt;பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: காலந்தோறும் தோன்றிய தமிழ் நூல்கள் பற்றிய விவரங்களைக் கணினித்தமிழ் சாப்ட்வேர் நிறுவனத்தார் தொகுத்துள்ளார்கள், இது தமிழாய்வு புரிந்துவரும் இளம் ஆய்வாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நிலையில் இதை இங்கு கொடுத்துள்ளேன்.... நூற்றாண்டுவாரியாகத் தோன்றிய நூல்களைத் தேடுவோர் மேற்கண்ட இடங்களில் சுட்டியைச் சொடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://kaniyatamil.com/"&gt;http://kaniyatamil.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-1195009514572853946?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/1195009514572853946/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=1195009514572853946' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/1195009514572853946'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/1195009514572853946'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_3538.html' title='காலந்தோறும் தமிழ் நூல்கள்'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-2906068803050198479</id><published>2007-08-30T22:59:00.000-07:00</published><updated>2007-08-30T23:08:09.857-07:00</updated><title type='text'>தமிழின் வரலாறு</title><content type='html'>&lt;blockquote&gt;தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும்.&lt;br /&gt;மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும். ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக, தானே முயன்று உருவாக்கிய மொழியே தமிழ். இத்தனித்துவமே தமிழினத்தின் சிறப்பு. இது&lt;br /&gt;குறித்து அறிய இதன் வரலாற்றை நான்கெனப் பகுத்து அதன் தோற்றத்தையும், தனித்துவத்தையும் விரிவாகப் பார்ப்போம். அவையாவன..&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மொழி வரலாறு&lt;br /&gt;இலக்கிய வரலாறு&lt;br /&gt;இன வரலாறு&lt;br /&gt;தமிழ் எழுத்து வரலாறு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மொழியின் தோற்றம் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒரு அமைப்போ, சமுதாயமோ தன் கருத்துக்களை பரிமாறிடவும், ஒத்த கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அவசியம் தேவை மொழி. தமிழர்கள் பேசிய மொழி எக்காலத்தைச் சேர்ந்தது, என்கிற வினாவுக்கு அறிஞருலகம் தெளிவாகவே விடை தருகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அகழ்வு ஆய்விலும் பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள், பாறை செதுக்கல்களில் உள்ள ஆதாரங்கள் கிடைத்த காலம் வரலாற்றுக் காலமெனவும், சான்றுகள் இல்லாத பழமையான மக்கள் வசித்த இருப்பிடங்கள், அங்கு கண்ட சீரற்ற கருவிகளால் கற்காலம் அதாவது கல்வி அறிவு, சிந்திக்கும் திறனற்ற வளர்ச்சியுறா காலத்தை பழைய கற்காலம், புதிய கற்காலம் என பிரித்து வழங்கிடுவர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சிந்தனை வளர்ச்சியே நாகரிக காலத்தின் தொடக்கம், அத்துடன் வேட்டை கருவிகளை சீராக செப்பனிட்டுப் பயன்படுத்தத் தொடங்கிய போது ஏற்பட்டதுதான் மொழித் தோற்றத்தின் காலமாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவ்வாறான மொழியின் தோற்றம் ஏற்பட பல்வேறு கட்டங்களை புதிய கற்காலம் கொண்டிருந்தது. ஒலிகளைக் கூர்மையாக அறிந்து, புரிந்து கொள்வது தொடக்கமாகும். பின்னர் புள்ளினங்கள், விலங்குகளின் ஓசை போன்றே தாமும் ஒலி எழுப்ப முயன்று ஒலியை வெளிப்படுத்தியது ஒரு கட்டம். இதனைக் கேட்பொலிக் காலம் என்பர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;செவியால் கேட்ட ஒலிக்குத்தக்கவாறு தாம் பார்த்ததை, கேட்ட ஒலிகளை நினைவில் தேக்கி, சிந்தித்து மறுபடியும் அவற்றை கண்ட போதும், கேட்ட போதும் சக மனிதருக்கு சுட்டிக் காட்டும் அல்லது அந்த உணர்வைப் பகிர்ந்து கொள்ளும், பரிமாறிக் கொள்ளும் காலமே சுட்டொலிக் காலம் எனலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கேட்பொலியின் செழுமையும் சுட்டொலியின் பயனும் இணைந்த போது அழுத்தமான சைகைகள் வாயிலாக உணர்வுகளை வெளிப்படுத்தும் காலம் தோன்றியிருக்கலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கேட்பொலி, சுட்டொலி, சைகைகளுக்கு பின் ஒரே விதமான ஓசை நயம் அச் சமூகத்தில் பகிர்ந்திடும் போது ஓசைகள் ஒரு வடிவாகி ஒரு மொழியாய் தோன்றியது. தமிழும் இவ்வாறு தான் தோன்றியதாக மொழியியல் ஆய்வில் தன்னையே ஒப்படைத்த தேவநேயப் பாவாணர் அவர்கள் கருத்துரைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலக்கிய தோற்றம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மனித மனங்களில் தோன்றும் கருத்துக்களின் பரிமாற்ற சாதனமே இலக்கிய பதிவுகள். இலக்கியம் என்பது எல்லோரும் அறியத்தக்க, அறியவேண்டிய ஒரு உண்மை போன்றதொரு கருத்து. அந்த கருத்தைச் சொல்பவரின் மேதைத் தன்மை, மேதைமையுடன் இணைந்த கற்பனை, கற்பனையை உருவகமாக்கும் ஒன்றைப் பற்றிய முழுமையான சேதி அறியும் ஆர்வம். இவைகளெல்லாம் ஒருங்கே சேர்ந்தால் தான் இலக்கியம் உருவாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இது போன்ற தன்மை கொண்ட ஏராளமான இலக்கியங்கள் வேறெந்த இயற்கை மொழியிலும் இந்தளவுக்குப் படைக்கப்படவில்லை. தமிழில்தான் உண்டு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சங்க காலத்திற்கு முன்பே இலக்கியம் என்பது இருந்துள்ளது. அக்காலப்புலவோர் புனைந்த பல பாடல்கள் வாய் மொழியாக, வழிவழியாகக் கூறி இரசிக்கும் பண்பு மிகுந்திருந்தது. பின்னர் வாய்மொழி இலக்கிய காலத்தின் சீரிய மேம்பாடாக உருவானது பதிவு செய்து பாதுகாக்கும் ஏட்டிலக்கிய காலமாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஏட்டிலக்கிய காலம் தொடங்கி பலநூறு ஆண்டிற்குப் பின் அறிவியல் மேம்பாட்டால் ஒரு சுவடி இலக்கியம் ஆயிரக்கணக்கான நூல் பிரதியாக மாறியது. இது இலக்கியப் பதிவு காலமாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவ்வாறான இலக்கியப் பதிவின் போதுதான் மூல ஏட்டுச் சுவடிகள் பலவும் பதிப்பிக்கப்பட்டதுடன் மூல இலக்கியங்களுக்கு விளக்கவுரை, பதிப்புரை, பதவுரை என இலக்கியத் தளம் வாசிப்பிற்கு எளிதானது. தமிழின் சங்க இலக்கியம் அனைத்தும் செய்யுள் வடிவங்கள். இச் செய்யுள் வடிவ இலக்கியங்களுக்கு குறுகிய அடிகளைக் கொண்ட தனிப்பாடல்கள், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாடல்கள், தொடர் நிலைச் செய்யுளாக வரும் காப்பியங்கள் எனப்பல வகையுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இச்செய்யுள்களை படைக்கும் புலவர்கள் அதற்கென வகுக்கப்பட்டுள்ள இலக்கண நெறிகளைக் கையாண்டுள்ளனர். அந்த இலக்கண நெறிகள் இன்றும் கையாளப்பட்டு மரபு செய்யுள்களில் பாடல்கள் புனைகின்றனர்.&lt;br /&gt;விருந்தே தானும்புதுவது கிளந்த யாப்பின் மேற்றே என தொல்காப்பியர் யாப்பு எனும் செய்யுள் படைப்புக்கு நெறிவகுக்கிறார். இதனால் எத்துறையாயினும் தமிழ் மொழியை அத்துறைக்கு ஏற்றவாறு பயன்படுத்திட இயல்கிறது.&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இனத் தோற்றம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மொழிதான் ஒரு இனத்தின் மூலம் மொழியைப் பயன்படுத்தும் இனக் குழுக்களை வகைப்படுத்தும் போது அம்மொழி பேசும் கூட்டம், சமூகம், நாட்டவர்கள் என்கிற பல உள்ளார்ந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு இனம் அடையாளம் காணப்படுகிறது.இனங்கள் பேசும் மொழி இரு வகைப்படும் ஒன்று இயற்கை மொழி பிரிதொன்று உருவான மொழி.இயற்கை மொழி பலவும் மனித இனத்தொடக்க காலத்திலிருந்து மக்கள் பயன்பாட்டில் இருப்பது.உருவான மொழி பல இனத்திலிருந்து பிரிந்தவர்கள் கூடி தமக்குள் ஒரு பரிமாற்ற சாதனமாகப் பயன்படுத்தும் பொருட்டு உருவாக்கிக் கொள்ளும் மொழி. காட்டாக ஆங்கிலத்தைக் குறிப்பிடலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழர் தமிழைத் தங்கள் மொழியாகக் கொண்டதால் தமிழினம் என சுட்டப்படுகிற்து. இயற்கை மொழிக் குடும்பத்தில் தமிழ் பழமையானது. அதன் பழமையின் கால அளவைத் தெளிவாக வரையறை செய்ய இயலாத அளவுக்கு பல்லாயிரம் ஆண்டுகால மனித நாகரீக காலத்தின் வரையரைகளான பழங்கற்காலம், புதிய கற்காலம் என்பவற்றோடு தொடர்புடையது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மானுடவியல் ஆய்வாளர்கள் உலகளவிலான மானுட சமூகத்தை நான்கு பிரிவாக பிரித்து அறிவித்துள்ளனர். 1.திராவிட இனம் 2.ஆப்பிரிக்க இனம் 3.மங்கோலிய இனம் 4.ஐரோப்பிய இனம். மேற்காணும் இந்த நிலஅளவிலான இனக்குழுக்களின்அடையாளம் உடல் அமைப்பு, தலைமயிரின் வடிவம், தோலின் நிறம், முக அமைப்பு என்கிற பன்முகத் தன்மையான ஆய்வில் மூலமாக விளங்கும். இந்த நான்கு இனப்பிரிவுகளில் தனித்த, ஒன்றுடன் ஒன்று கலந்த மனித இனங்களே இன்று உலகெங்கும் உள்ளனர். அந்த வகையில் க்வார்ட்ஸ் எனப்படும் இயற்கையாக நிலத்தில் உருவாகும் தனிமமான படிகக் கற்களை பழங்கால திராவிட இனம் பயன்படுத்தத் தொடங்கியது. நிலத்தில் விளையும் இந்த படிகக் கற்கள் உறுதியாகவும், கூர்மையாகவும் விளங்கத்தக்கது. இதனைப் பயன்படுத்திய காலமே பழங்கற் காலம். உலகில் அதே சமயம் பிற இனமக்களும் ஆங்காங்கு நிலத்தில் கிடைத்திட்ட கூர்மையான கூழாங்கற்கள், பாறைக் கற்களை வேட்டைக்குப் பயன்படுத்தினர். தொடக்க கால மனிதன் கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தி, பின்னர் பிரிதொரு கற்களால் ஏனைய ஆயுத கற்களைத் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்தனர். இக்காலத்தை வரலாற்றாய்வாளர்கள் "லெவ்ல்லோசியன்" என்பர். வேட்டைக் கருவிகளை க்வார்ட்ஸ் கற்களில் தயாரிக்கத் தொடங்கிய திராவிட இனம் காலப்போக்கில் இதர பயன்பாட்டுக் கருவிகளையும் செய்யும் ஆற்றல் பெற்றது. திராவிடர்களின் நுண்ணறிவுத் திறன் வளர வளர கருவிகள் மட்டும் சீராகவில்லை, அவர்கள் உச்சரிக்கும் மொழிகளும் சீராகத் தொடங்கியது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவ்வாறுதான் திராவிட இனக் குழுக்களில் மூத்த மொழியான தமிழ் பேசப்பட்டு பெரியதொரு மனித இனத்தின் பயன்பாட்டில் விளங்கியது. காலப்போக்கில் திணை நிலங்களின் தன்மைகளுக்கேற்றவாறும் உணவிற்காகவும் நீர் நிலைகளை நாடி இடம் பெயரத் தொடங்கினர். இவ்வாறு இடம் பெயர்ந்து இந்தியா எங்கும் பரவிய திராவிட இனம், மூல மொழியான தமிழுடன் வேறு வகை ஒலிகளையும் சேர்த்து பிரிதொரு மொழிகளாகப் பயன்படுத்தத் தொடங்கியது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;திராவிட மொழிக் குடும்பத்தை மொழியியலார். தென் இந்தியத் திராவிடமொழிகள், மத்திய இந்திய திராவிட மொழிகள், வடஇந்திய திராவிட மொழிகள் எனப் பகுப்பார்கள். தென்னக திராவிட மொழிகளை இரண்டு பகுதியாக நோக்கப்படுகிறது. இலக்கிய வளமுள்ள திராவிட மொழிகள். இலக்கிய வளமில்லா திராவிட மொழிகள் என இதனை வரையறை செய்கின்றனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை இலக்கிய வளமிக்கவை.மலையின திராவிட மக்களால் பேசப்படும் தோடா, கோத்தர், படுகு, கேடகு, துளு, வர, கொலமி, நயினி முதலான மொழிகள் பேசப்படினும் இலக்கிய வளம் இல்லாதவை.அதே போன்று பலுகிஸ்தானில் திராவிட பழங்குடி மக்களால் பேசப்படும் பிரோகுய், மத்திய இந்தியாவில் பேசப்படும் பர்ஜி, ஒல்லரி, குய்யி, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, கோய், குரூக், மோஸ்ரா முதலிய தொன்மை திராவிட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளதேயன்றி இலக்கிய வளம் இல்லாதவை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெருங்கற்காலத் தொடக்கத்திலேயே திராவிட மொழிகளின் தாயான தமிழ் சீரிய பயன்பாட்டில் விளங்கியுள்ளது. அச்சமயம் பதிவு செய்திடும் சாதனமோ, வழிமுறைகளோ, அதனை உருவாக்கும் சிந்தனையோ எழவில்லை. காலப்போக்கில் பாறைகளைப் பண்படுத்தும் நுட்பம் அறிந்த வெகுகாலத்திற்குப் பின்புதான் பாறையில் செதுக்கத் தொடங்கி இருத்தல் கூடும். இந்தப் பதிவுகளைச் செய்திடும் முன்பு தமிழ் மொழி மனங்களிலும், மனத்திரைகளிலும் நினைவாற்றல் எனும் திறனாலேயே பதிவு செய்யப்பட்டன. மனித மனம் ஒன்றை அறிந்தவுடன் அதனை மறவாமல் நினைவில் நிறுத்தும் பொருட்டு இயல்பான இலக்கண சூத்திரங்கள் தமிழ் மொழியில் அன்றே பயன்படுத்தியுள்ளனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பலமொழிகள் பிரிந்தாலும் மூலமொழியான தமிழ் இன்றளவும் தன் நயத்தை இழக்காமல் என்றும் இளமையாக விளங்கக் காரணமே அதன் இலக்கண கட்டமைப்புதான்.இயற்கை மொழியாம் தமிழ் தன் குடும்பத்திலிருந்து பிற திராவிட மொழிகள் பிரிந்த போதும் எவ்வித மாற்றமும் இல்லாமல் எத்தகைய மாற்றங்களுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் வகையில் உரிய கட்டமைப்புடன் இயங்குவதால் கி.மு.ஆயிரமாவது ஆண்டுகளில் அதாவது கற்காலப் பண்பாட்டின் இடைக் காலத்திலேயே கிளை மொழிகள் பிரிந்தாலும் தனித்துவமாக இன்றும் துலங்கி வருகிறது.இவ்வாறு மொழி மட்டுமே துலங்கவில்லை. தமிழும் அதைப் பேசும் தமிழினமும் உலகெங்கும் பரவி உலக மொழிகளில் தனக்கென ஓர் உன்னதமான நிலையை அடைந்துள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிதான் தமிழினத்தின் வளர்ச்சியும் என்பது நோக்கத்தக்கது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரிவடிவ வரலாறுதமிழ் எழுத்துக்கள் இன்றைய வடிவிற்கு மாற்றம் காண பல நூற்றாண்டுகளைக் கடந்தன. ஒலியாய் விளங்கிய பேச்சுத் தமிழ் மொழி வரிவடிவாய் உருப்பெற்றிட்டது எக்காலம் எனும் ஆய்வு இன்னமும் தொடர்கிறது. எனினும் (ஒலியை வரிவடிவமாக்கும் திண்மை, அச்சிந்தனை எக்காலத்தில் உருவாகி இருக்கலாம் என்று யூகிப்பதற்கும் அந்த யூகங்கள் நிலை பெற்றிடவும் ஏராளமான சான்றுகள் அகழ்வு ஆய்வுகளில் கிடைத்துள்ளன.) &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பொதுவாக தமிழ் எழுத்து வரிவடிவத்திற்கான சிந்தனை வடக்கிலிருந்து தென்னகமாம் தமிழ் நிலத்தில் புகுந்ததாக பல வரலாற்று தொல்லியலார் கூறுகின்றனர். எனினும் பேரறிஞர் பாவாணரின் கூற்றுப்படி மனித நாகரீக தோற்றமே தென்னகத்தில் தான் நிகழ்ந்தது. எனவே எத்தகைய ஆய்வுகளும் இங்கிருந்து தான் தொடங்க வேண்டும் என்கிறார். இது குறித்து அவர் கூறியது "ஒரு வீட்டிற்கு ஆவணம் போன்றதே ஒரு நாட்டிற்கு உரிமை வரலாற்று சான்றாகும்.ஆயின் ஓர் ஆவணத்தில் எதிரிகளால் ஏதேனும் கரவடமாகச் சேர்க்கப்படலாம். அது போன்றே ஒரு நாட்டு வரலாறும் பகைவரால் அவரவர்க்கு ஏற்றவாறு மாற்றப்படலாம். ஆதலால் இவ்விரு வகையிலும் உரிமையாளர் விழிப்பாயிருந்து தம் உரிமையைப் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்.  இவருக்கு முன்னோடியாக பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பி.டி.சீனிவாசய்யங்கார், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் போன்ற அறிஞர் பெருமக்களும் கூறியுள்ளனர்.இவர்கள் கூற்று மெய்யே என்பது போல் அரிக்கமேடு, உறையூர் தொடங்கி ஈழம் வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் காணப்பட்ட திராவிட வரிவடிவம் தமிழே என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.அரிக்கமேட்டில் கிடைத்த பொருட்களில் பொரித்துள்ள எழுத்து வரி உருக்கள் கி.பி.முதல் நூற்றாண்டுக்கும் முன்னம் பொரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போன்ற எழுத்துருக்கள் ஈழத்தில் நிகழ்ந்த அகழ்விலும் கண்டறிந்துள்ளனர் என்பதை இலங்கை வரலாற்று அறிஞர் கருணா இரத்தினா சுட்டிக் காட்டுகிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;புத்தர் காலத்திற்கு முன்பே கி.மு.5ஆம் நூற்றாண்டில் அதாவது அசோகரின் காலத்திற்கு சில நூற்றாண்டிற்கு முன்பே திராவிட நிலத்தில் வழக்கிலிருந்த மொழிகளைப் பற்றியும் வரிவடிவங்கள் பற்றியும் அசோகர் காலத்து பவுத்த நூலான லலிதவிஸ்தாரம் அன்றைக்கு வழக்கில் இருந்த பிராமி, திராவிட வரிவடிவங்களுடன் மொத்தம் அறுபத்து நான்கு வரிவடிவம் காணப்பெற்றதாகக் கூறுகிறது. அதைப் போன்றே சமண நூல் சமவயாங்க சூக்தமும், பன்னவான சூக்தமும் கி.மு.5ஆம் நூற்றாண்டில் பதினெட்டு வரிவடிவம் காணப்பட்டதாகவும் அதில் திராவிடமும் ஒன்று எனக் கூறுகிறது.தமிழ்கத்திலும், ஈழத்திலும் காணப்பட்ட தமிழ் வரிவடிவங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்திருந்தன என்கிறார் ப்யூலர் எனும் அறிஞர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழின் தொன்மை வரிவடிவம் தொடர்பான ஆய்வுகள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பெருமளவு தொடங்கின. தொடக்கத்தில் கல்வெட்டு, பாறை செதுக்கல் வரிவடிவங்களைப் படித்து விளக்கம் கூறி ஆய்வுக்கு வழிவகுத்தவர் பிரின்செப் எனும் ஆய்வாளராவார். இவ்வாறு ஆய்வில் வெளிப்பட்ட பல உண்மைகளை மேலும் தெளிவாக அறிஞர்கள் ஆய்வு செய்து ஒரு பட்டியலை வெளிட்டுள்ளனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;19ஆம் நூற்றாண்டு வரையுள்ள இந்த வரிவடிவங்கள். 17ஆம் நூற்றாண்டில் அச்சேறிய போது சுவடி எழுத்துக்களை ஒட்டியே காணப்பட்டன. பின்னர் வீரமா முனிவர் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்தில் சீர்மை கண்டவுடன் தமிழின் வரிவடிவம் மேலும் அழகு பெற்றன. அது மேலும் ஹண்ட் எனும் அச்சுவியலாளரால் செம்மையாக ஈய அச்சுருக்களின் உதவியால் அதன் மொத்த வடிவமும் ஓர் உலகார்ந்த கட்டமைப்புக்குள் உருப்பெற்றது. காலங்கள் மாறிடினும் இன்று கணியத்தில் அழகுற தமிழ் தன் இளமையான தோற்றப் பொலிவுடன் விளங்கி வருகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நன்றி: &lt;a href="http://kaniyatamil.com/"&gt;http://kaniyatamil.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-2906068803050198479?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/2906068803050198479/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=2906068803050198479' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/2906068803050198479'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/2906068803050198479'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_3990.html' title='தமிழின் வரலாறு'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-7727723532794750601</id><published>2007-08-30T06:27:00.000-07:00</published><updated>2007-08-30T06:35:42.438-07:00</updated><title type='text'>தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 6</title><content type='html'>ய&lt;br /&gt;&lt;br /&gt;யாழ் ஞானப் பிரகாச சுவாமிகள் - (பதினேழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ர&lt;br /&gt;&lt;br /&gt;ஜே.பி.ரட்லர் -&lt;br /&gt;&lt;br /&gt;ரேவண சித்தர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kaniyatamil.com/aringarkal-va001.htm" target="_parent"&gt;வீரமாமுனிவர் &lt;/a&gt;- (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;வடகத்திருவீதிப் பிள்ளை - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;வடநெடுந்தத்தனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;வடமவண்ணக்கன் தாமோகதரனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணக் களஞ்சியப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;வரகவி சுப்ரமணியபாரதி -&lt;br /&gt;&lt;br /&gt;வரகுண இராம பாண்டியன் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;வரத பண்டிதர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;வரதுங்க ராம பாண்டியன்  - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;வன்பரணர் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;வாணிதாசன் -&lt;br /&gt;&lt;br /&gt;வாமன முனிவர் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;விசாகப் பெருமாளையர் -&lt;br /&gt;&lt;br /&gt;விண்ணாயனார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமி விபுலானந்தர் - (1892 - 1947 )&lt;br /&gt;&lt;br /&gt;வில்லிப்புத்தூரார் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;விழா சோலைப் பிள்ளை - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பி நாகனார் - (ஆறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர்.வின்ஸ்லோ -&lt;br /&gt;&lt;br /&gt;விஜய ராகவ பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்வநாத சத்திரியர் -&lt;br /&gt;&lt;br /&gt;வீர பாண்டியன் -&lt;br /&gt;&lt;br /&gt;வீர ராகவ முதலியார் -&lt;br /&gt;&lt;br /&gt;வீரக்கவிராயர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;வீரபத்ர முதலியார் -&lt;br /&gt;&lt;br /&gt;வீராசாமிச் செட்டியார் -&lt;br /&gt;&lt;br /&gt;வீரைகவிராச பண்டிதர்  - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;வெண்ணிக் குயத்தியர் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைக்குடி நாகனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிமாலைக் கவிராயர் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;வேத நாயக சாஸ்திரியார் - &lt;br /&gt;&lt;br /&gt;வேத நாயகம் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;வேதகேசரி முதலியார் -&lt;br /&gt;&lt;br /&gt;வேதாரண்யம் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தியநாத தீட்சிதர் - (பதினேழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தியலிங்கம் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.வையாபுரிப் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kaniyatamil.com/aringarkal-ja001.htm" target="_parent"&gt;ஜோர்ஜ் எல்.ஹார்ட்&lt;/a&gt; -&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜீவனாந்தம் -&lt;br /&gt;&lt;br /&gt;ஜெகசிற்பியன் -&lt;br /&gt;&lt;br /&gt;ஜெகவீர பாண்டியன் -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.kaniyatamil.com/"&gt;http://www.kaniyatamil.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-7727723532794750601?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/7727723532794750601/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=7727723532794750601' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/7727723532794750601'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/7727723532794750601'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/6.html' title='தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 6'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-5583873225190305021</id><published>2007-08-30T06:15:00.000-07:00</published><updated>2007-08-30T06:26:44.934-07:00</updated><title type='text'>தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 5</title><content type='html'>பக்குடுக்கை நன்கணியார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பகழிக் கூத்தர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினத்தார் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;படிக்காசுப் புலவர் - (பதினேழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரகிரியார் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பம்மல் சம்பந்த முதலியார் -&lt;br /&gt;&lt;br /&gt;பரசமயகொளரிமாமுனி - (பனிரெண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பரசுராமன் கவிராயர் -&lt;br /&gt;&lt;br /&gt;பரஞ்சோதி - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பரணர் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பரம முனிவர் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பரவாதி கேசரியார் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பலபட்டாடை சொக்கநாதப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பவணந்திமுனிவர் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பவாணந்தம் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரு ஆழ்வார்கள் - (ஏழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டரங்கண்ணனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டித்துரைத் தேவர் -&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியன் அறிவுடை நம்பி  - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பன் சுவாமிகள் -&lt;br /&gt;&lt;br /&gt;பாரதம் பாடிய பெருந்தேவனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியார் -&lt;br /&gt;&lt;br /&gt;பாரி மகளிர் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பால்வண்ண முதலியார் - &lt;br /&gt;&lt;br /&gt;பாவேந்தர் பாரதிதாசன் (கனகசுப்பரத்னம்) - (1891-1964)&lt;br /&gt;&lt;br /&gt;பிங்கலர் - (பத்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பிசிராந்தையார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பிரதிவாதிபயங்கரம் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைப் பெருமாள் - (பதினேழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பின் வேலப்ப தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பின்பழகிய பெருமாள் ஜீயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பின்னத்தூர் நாராயணசுவாமி அய்யர் -&lt;br /&gt;&lt;br /&gt;பீதாம்பரப் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;புகழேந்திப் புலவர் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;புத்தமித்தரனார் - (பதினோரம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;புல்லங்காடனார் - (ஆறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;புலவர் குழந்தை  -&lt;br /&gt;&lt;br /&gt;புறத்திணை நன்னாகனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பூண்டி அரங்கநாத முதலி -&lt;br /&gt;&lt;br /&gt;பூதனை செந்தனார் - (கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பெருங்குன்றுப் பெருங்கசிக்கனார்  - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பெருங்குன்றூர் கிழார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பெருங்கோழி நாய்கன் மகள்நக்கண்ணையார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பெருஞ்சித்திரனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பெருந்தலைச் சாத்தனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பெருந்தேவனார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பதுமனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பெருவயின் முல்லையார் - (ஆறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பேய்மகள் இளவெயினியார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பொய்கையார் - (கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பொய்கையார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பொய்யாமொழிப் புலவர் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பொருந்திலிளங்கீரனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னவன் - (பதினோரம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;போசராசர் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.யு.போப் - (1820-1908)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை&lt;br /&gt;&lt;br /&gt;மணவாள மாமுனி - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;மணவாளப் பெருமார் நாயனார் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;மதுரக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மருதன் இளநாகனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;மறைஞான சம்பந்தர்  - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;மறைமலை அடிகள் -&lt;br /&gt;&lt;br /&gt;மனவாசங்காத்தனர் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;மாங்குடி கிழார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்க நாயக்கர் -&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவாசகர் - (ஒன்பதாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;மாதவய்யா -&lt;br /&gt;&lt;br /&gt;மாம்பழக்கவி சிங்க நாவலர் -&lt;br /&gt;&lt;br /&gt;மாறன் பொறையனார் - (ஆறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;மாறோக்கத்து நப்பசலையார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;மிக மான் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;மீனாட்சி சுந்தர கவிராயர் -&lt;br /&gt;&lt;br /&gt;மீனாட்சி சுந்தரம் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;முகம்மது உசேன் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;முத்தப்ப செட்டியார் -&lt;br /&gt;&lt;br /&gt;முத்து தம்பிப்பிள்ளை - &lt;br /&gt;&lt;br /&gt;முத்து வீரைய்ய உபாத்தியாயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;முத்து வேங்கடசுப்பையா -&lt;br /&gt;&lt;br /&gt;முத்துராசன் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;முத்துராம முதலியார் - &lt;br /&gt;&lt;br /&gt;முரஞ்சியூர் முடிநாகனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;முனைப் பாடியார் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;மூவடியார் - (ஆறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றுரை அரையனார் - (ஆறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;மெய்கண்டார் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;மெய்மொழித் தேவர் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;மோசிகீரனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.kaniyatamil.com/"&gt;http://www.kaniyatamil.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-5583873225190305021?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/5583873225190305021/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=5583873225190305021' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/5583873225190305021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/5583873225190305021'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/5.html' title='தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 5'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-199300884171966170</id><published>2007-08-30T06:07:00.000-07:00</published><updated>2007-08-30T06:14:41.252-07:00</updated><title type='text'>தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 4</title><content type='html'>ஞானக்கூத்தர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;ஞானவ உடையார் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kaniyatamil.com/aringarkal-tha001.htm" target="_parent"&gt;தத்துவ போதக சுவாமிகள்&lt;/a&gt; - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;தண்டபாணி சுவாமிகள் - (1840-1899)&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவராய சுவாமிகள் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;தனி நாயகம் அடிகள் - (1913-1980)&lt;br /&gt;&lt;br /&gt;தாண்டவராய சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;தாண்டவராய முதலியார்&lt;br /&gt;&lt;br /&gt;தாமற் பல்கண்ணனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஒலி, கவிஞர் -&lt;br /&gt;&lt;br /&gt;தாமோதரனார், சி.வை. -&lt;br /&gt;&lt;br /&gt;தாயுமானவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;திரிகூடராசப்பக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குருகைப் பெருமாள் கவிராயர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குறுக்கை பெருமாள் கவிராயர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சிற்றம்பல தேசிகர் -&lt;br /&gt;&lt;br /&gt;திருத்தக்கத் தேவர் - (ஒன்பதாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;திருநாவுக்கரசர் - (ஏழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;திருநெறி விளக்க முத்தையர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;திருமலை நாதர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;திருமூல நாயனார் - (ஆறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;திருவள்ளுவர் - (கி.பி.இரண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;தீ சீரியரத்னா கவிராயர் -&lt;br /&gt;&lt;br /&gt;துரைசாமி மூப்பனார் -&lt;br /&gt;&lt;br /&gt;துறையூர் ஓடைகிழார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;தேசிக வினாயகம் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;தேவராய சுவாமிகள் -&lt;br /&gt;&lt;br /&gt;தொட்டிக் கலை சுப்பிரமண்ய முதலியார் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;தொண்டைமான் இளந்திரையன் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;தொல்காப்பியர் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;தோலாமொழித்தேவர்  - (பத்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நக்கீரர் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;நடேச சாஸ்திரியார் -&lt;br /&gt;&lt;br /&gt;நமச்சிவாயக் கவிராயர்  - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;நரிவெரூஉத்தலையார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;நல்லாதனார் - (கி.பி.நான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;நல்லாப்பிள்ளை - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;நவநீத நாதர் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;நாற்கவிராசநம்பி - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;நிரம்ப அழகிய தேசிகர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;நீலகண்ட சுவாமிகள் -&lt;br /&gt;&lt;br /&gt;நீலாய தாஷி - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;நெட்டிமையார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;நெடும்பல்லியத்தனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;நெற்குன்றவானர் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;நையினார் ஆசிரியர் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;நைனா முகம்மது புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.kaniyatamil.com/"&gt;http://www.kaniyatamil.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-199300884171966170?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/199300884171966170/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=199300884171966170' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/199300884171966170'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/199300884171966170'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/4.html' title='தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 4'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-1327248373869484608</id><published>2007-08-30T05:44:00.000-07:00</published><updated>2007-08-30T05:55:13.355-07:00</updated><title type='text'>தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 3</title><content type='html'>சங்கர அரணனார் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சங்கர நாராயண சாஸ்திரி -&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரதாஸ் சுவாமிகள் -&lt;br /&gt;&lt;br /&gt;சடகோப தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சண்முகம் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;சதாசிவப் பிள்ளை பாவலர் -&lt;br /&gt;&lt;br /&gt;சந்தக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சபாபதி நாவலர் -&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தர் - (ஏழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கரைப் புலவர் - (பதினேழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சரவண தேசிகர் -&lt;br /&gt;&lt;br /&gt;சரவண பெருமாள் கவிராயர் -&lt;br /&gt;&lt;br /&gt;தி.த.சரவணமுத்து பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;சவ்வாதுப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சாத்தந்தையார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;சாந்தலிங்க சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சாந்தலிங்கக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சாந்துப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சாமிநாதய்யர் உ.வே. -&lt;br /&gt;&lt;br /&gt;சாலாம்பிகை -&lt;br /&gt;&lt;br /&gt;சிங்காரவேலு முதலியார் -&lt;br /&gt;&lt;br /&gt;சித்திலெப்பை மரைக்காயர் -&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பர சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரநாதமுனி - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரநாத கவி - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;வ.உ.சிதம்பரனார் -&lt;br /&gt;&lt;br /&gt;சிவ வாக்கியர் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சிவக்கொழுந்து தேசிகர் -&lt;br /&gt;&lt;br /&gt;சிவகிரி யோகிகள் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சிவஞான யோகி -&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்பிரகாச சுவாமிகள் -&lt;br /&gt;&lt;br /&gt;சிவான சுவாமிகள் (எ) சிவஞான முனி - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சிறுமணவூர் முனுசாமி முதலியார் -&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன சரவண பெருமாள் கவிராயர் -&lt;br /&gt;&lt;br /&gt;சின்னா மலையார் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சின்னைய்ய செட்டியார் -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kaniyatamil.com/aringarkal-sa001.htm" target="_parent"&gt;சீகன் பால்கு அய்யர் &lt;/a&gt;- (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சீரக் கவிராசப் பிள்ளை - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சீரைக் கவிராயப் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசப் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரம் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;கே.ஜி.சுந்தரம் -&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரர் - (ஏழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சுப்ரதீபக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சுப்ரமண்ய தீட்சிதர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சுப்ரமணிய சிவா -&lt;br /&gt;&lt;br /&gt;சுப்ரமணிய முதலியார் -&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.மு.சுப்ரமணிய முதலியார் -&lt;br /&gt;&lt;br /&gt;சி.கே.சுப்ரமணிய முதலியார் -&lt;br /&gt;&lt;br /&gt;சுப்ரமணியப்பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;வி.வி..சுப்ரமணியர் -&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமிக் கவிராயர் -&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமிநாத தீட்சிதர் - (பதினேழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சூரிய நாராயண சாஸ்திரி (எ) பரிதிமாற் கலைஞர்&lt;br /&gt;&lt;br /&gt;செய்குதம்பிப்பாவலர் -&lt;br /&gt;&lt;br /&gt;செயங்கொண்டார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;செற்றூர் சுப்ரமண்ய கவிராயர் -&lt;br /&gt;&lt;br /&gt;சேக்கிழார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சேகு இஸாக்கு - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;ரா.பி.சேதுப்பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;சேந்தன் திவாகரம்அறிவனார் - (எட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சேரக் கவிராசப் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;சேரமான் கணைக்காலிரும்பொறை - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;சேரமான் பெருமாள் நாயனார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;டி.என்.சேஷாசலம் -&lt;br /&gt;&lt;br /&gt;சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;சோமசுந்தர நாயகர் -&lt;br /&gt;&lt;br /&gt;சோழவந்தான் சண்முகம் பிள்ளை -&lt;br /&gt;&lt;br /&gt;சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;சோழன் நலங்கிள்ளி - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;சோழன் நல்லுருத்திரன் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.kaniyatamil.com/"&gt;http://www.kaniyatamil.com/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-1327248373869484608?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/1327248373869484608/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=1327248373869484608' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/1327248373869484608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/1327248373869484608'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_678.html' title='தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 3'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-8721843146204524395</id><published>2007-08-30T04:08:00.000-07:00</published><updated>2007-08-30T04:15:28.440-07:00</updated><title type='text'>தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 2</title><content type='html'>&lt;a href="http://www.kaniyatamil.com/aringarkal-ka001.htm" target="_self"&gt;கால்டுவெல் ஐயர் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கச்சி ஞானப்பிரகாசர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கச்சியப்ப சிவாச்சாரியர் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கச்சியப்ப முனிவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி  - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;கடிகை முத்துப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கடியலூர் உருத்திரங்கண்ணனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணதாசன்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணம் பூதனார் - (ஆறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் கூத்தனார் - (ஆறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணுடை வள்ளல் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கணபதி அய்யர் -&lt;br /&gt;&lt;br /&gt;கணித மேதாவியார் - (ஆறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கணித மேதையார் - (ஆறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கணியன் பூங்குன்றன் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;கணேச பண்டிதர் - &lt;br /&gt;&lt;br /&gt;கதிரேசன் செட்டியார் -&lt;br /&gt;&lt;br /&gt;நா.கதிரைவேற் பிள்ளை - (1871 - 1907)&lt;br /&gt;&lt;br /&gt;கந்தசாமிக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கந்தசாமிப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கந்தப்பர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கந்தாப் பிள்ளை - &lt;br /&gt;&lt;br /&gt;கபிலத்தேவர் - (கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கபிலர் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;கம்பர் - (ஒன்பதாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கம்பன் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கமலை ஞானப்பிரகாசர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கயாதரர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கருங்குழலாதனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;கருவூரூர் சித்தர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கல்கி.கிருஷ்ணமூர்த்தி - &lt;br /&gt;&lt;br /&gt;திரு.வி.கல்யாணசுந்தரனார்&lt;br /&gt;&lt;br /&gt;கல்லாடனார்  - (பதினோரம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி களஞ்சியப் புலவர்&lt;br /&gt;&lt;br /&gt;கழாத்தலையார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளில் ஆத்திரையனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;காகபுசுண்டர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;காசிவிஸ்வநாத முதலியார்&lt;br /&gt;&lt;br /&gt;காடு வெளிச் சித்தர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;காண்டியர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியர் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகேய முதலியார்&lt;br /&gt;&lt;br /&gt;காரி கிழார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;காரியாசர் - (ஆறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;காரியார் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;காரைக்காலம்மையார் - (ஆறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கால்டுவேல் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;காவற்பெண்டு - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;காள மேகப் புலவர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணப் பிள்ளை&lt;br /&gt;&lt;br /&gt;குகை நமச்சிவாயர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;குடபுலவியனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;குணங்குடி மஸ்தான் சாகிப் -&lt;br /&gt;&lt;br /&gt;குணத்தான் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;குணவீர பண்டிதர் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;குதம்பைச் சித்தர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;குமரகுருபர தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;குமரகுருபரர் - (பதினேழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;குமார சுவாமி தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;குமார சுவாமிப்பிள்ளை&lt;br /&gt;&lt;br /&gt;குமாரசாமிப் புலவர்&lt;br /&gt;&lt;br /&gt;குரு நமச்சிவாயர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;குருபத தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;குருமுனி அடிகள் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;குலாம் காதிரு நாவலர் -&lt;br /&gt;&lt;br /&gt;குறமகள் இளவெயினியார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;குறுங்கோழியூர் கிழார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;கூடலூர்க் கிழார் - (கி.பி.நான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கொங்கணாச் செட்டியார் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கொங்குவேளிர் - (எட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கோபாலகிருஷ்ண பாரதி&lt;br /&gt;&lt;br /&gt;கோவூர் கிழார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை அம்பலநாதத்தம்பிரான் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;கோனிரியப்ப நாவலர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.kaniyatamil.com/"&gt;http://www.kaniyatamil.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-8721843146204524395?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/8721843146204524395/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=8721843146204524395' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/8721843146204524395'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/8721843146204524395'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/2_30.html' title='தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 2'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-7379442780889208173</id><published>2007-08-30T02:48:00.000-07:00</published><updated>2007-08-30T03:00:55.045-07:00</updated><title type='text'>தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 1</title><content type='html'>அ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kaniyatamil.com/aringarkal-a001.htm" target="_parent"&gt;அகப்பேய் சித்தர்&lt;/a&gt; - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அகிலாசனார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kaniyatamil.com/aringarkal-a003.htm" target="_parent"&gt;அகோர முனிவர் &lt;/a&gt;- (பதினேழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kaniyatamil.com/aringarkal-a004.htm" target="_parent"&gt;அடியார்க்கு நல்லார்&lt;/a&gt; - (ஒன்பதாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kaniyatamil.com/aringarkal-a005.htm" target="_parent"&gt;அண்ணாமலை ரெட்டியார்&lt;/a&gt; - (1861-1890)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kaniyatamil.com/aringarkal-a006.htm" target="_parent"&gt;அதிவீர ராமபாண்டியன்&lt;/a&gt; - (1564-1606)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kaniyatamil.com/aringarkal-a007.htm" target="_parent"&gt;அதிமதுரக்கவிராயர் &lt;/a&gt;- (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kaniyatamil.com/aringarkal-a008.htm" target="_parent"&gt;அதிமதுரக்கவி வீரராகவ முதலியார் &lt;/a&gt;- (பதினேழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிள்ளைக்கவி - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அப்புலைய்யர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி பட்டர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அம்பலவாணக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அமிர்தசாகரர் (எ) குணசாகரர் - (பதினோரம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அய்யனரித்தனார் - (ஒன்பதாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அரிசில் கிழார்  - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;அரிதாசர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அருணந்தி சிவாச்சாரியார் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அருணாகிரியார் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அருணாச்சலக் கவிராயர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அருணாசலப் பெருமாள் எம்பெருமானார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அருநந்தி சிவம் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அருமருந்து தேசிகர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அருள் நமச்சிவாயர்  - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அருளாளப்பெருமாள் எம்பெருமான் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அழகிய சிற்றம்பலக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அழகிய நம்பி - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அழுகுனிச் சித்தர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kaniyatamil.com/aringarkal-aa001.htm" target="_parent"&gt;ஆறுமுக நாவலர்&lt;/a&gt; - (1822 - 1879)&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டிப் புலவர் - (பதினேழாம் நூற்றாண்டு) &lt;br /&gt;&lt;br /&gt;ஆதிச்சத்தேவர் - (பதின்மூன்றாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிமூல முதலியார் - &lt;br /&gt;&lt;br /&gt;ஆதிவராக கவி - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிரகாம் பண்டிதர் -&lt;br /&gt;&lt;p&gt;ஆரணி குப்புசாமி முதலியார் -&lt;br /&gt;&lt;br /&gt; ஆலத்தூர் கிழார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆவூர் மூலங்கிழார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆவூர்தி நாதர்  - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமுகப்புலவர் -&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த பாரதி அய்யங்கார் -&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தக் கவிராயர் - (பதினேழாம் நூற்றாண்டு) &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடைக்காடர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;இடைக்காடனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;இரங்கராஜு - &lt;br /&gt;&lt;br /&gt;இரத்தியார் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;இராகவ அய்யங்கார்.மு. &lt;br /&gt;&lt;br /&gt;இராகவய்யங்கார்&lt;br /&gt;&lt;br /&gt;இராகவய்யங்கார்.உ&lt;br /&gt;&lt;br /&gt;இராம பாரதி&lt;br /&gt;&lt;br /&gt;இராமச்சந்திர கவிராயர்&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாத சுவாமிகள் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;இராமலிங்க அடிகள்&lt;br /&gt;&lt;br /&gt;இராமனுஜக் கவிராயர்&lt;br /&gt;&lt;br /&gt;இராஜம் அய்யர்&lt;br /&gt;&lt;br /&gt;இரும்பிடர்த்தலையார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;இரேவண சித்தரர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோவடிகள் - (கி.பி.இரண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;இறையனார் - (எட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதிசித் தேவர் - (பதினைந்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;உபேந்திராச்சாரியார் - (பத்தாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;உமறுப் புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;உமாபதி சிவாச்சாரியார் - (பதினான்காம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாதர் - (பதினாறாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;உவமைக்கவிஞர் சுரதா&lt;br /&gt;&lt;br /&gt;உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;உறையூர் மருத்துவன் தாமோதரனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊத்துத்தம்பிப் புலவர்&lt;br /&gt;&lt;br /&gt;ஊன்பொதி பசுங்குடையார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லப்ப நாவலர் - (பதினேழாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐயூர் முடவனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஐயூர் மூலங்கிழார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டக்கூத்தர் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பிலா மணிப்புலவர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பிலாக்கிருஷ்ணதாசர் - (பதினெட்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;ஒருசிறைப் பெரியனார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரேருழவர் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஔ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒளவையார் - (சங்க காலம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒளவையார் - (பனிரெண்டாம் நூற்றாண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.kaniyatamil.com/"&gt;http://www.kaniyatamil.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-7379442780889208173?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/7379442780889208173/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=7379442780889208173' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/7379442780889208173'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/7379442780889208173'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/1_30.html' title='தமிழறிஞர்கள் அட்டவணை - பாகம் 1'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-2559616837878637368</id><published>2007-08-30T01:55:00.000-07:00</published><updated>2007-08-30T02:27:57.052-07:00</updated><title type='text'>மொழி ஊழல்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;blockquote&gt;&lt;div align="justify"&gt;தமிழ்ப்பணி என்பது பதனீரால் பனைவெல்லம் காய்ச்சுவது போன்றதா? என்று கடுவினா எழுப்பினர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். யாரைப் பார்த்து என்றால், தமிழறிஞர்கள், தமிழரசியலார், கவிஞர்கள், இதழாளர்கள் போன்ற அனைவரையும் பார்த்து!                                                                                                                                              &lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;     தமிழறிஞர்கள் கூடி, கம்பனையும் இளங்கோவையும் வள்ளுவரையும் போற்றிவிட்டால் அது தமிழ்ப்பணியா?அரசியலார், தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க! என்று கூட்டத்தில் முழங்கிவிட்டால் அது தமிழ்ப்பணியா?                                             &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;      கவிஞர்கள், பெண்ணையும் பெண்ணின் கண்ணையும் பாடி, கொஞ்சம் மரம் செடி கொடிகளைப் பாடி, பின்னர் ஏழையையும் ஏழையின் வயிற்றையும் பாடி விட்டால் அது தமிழ்ப்பணியா? பலமொழிகளைக் கலந்து, பெண்களின் ஆடைகளை நழுவவிட்ட/உதறிவிட்ட படங்களைப்போட்டு கோடி கோடியாக தினமும் இதழ்களை விற்றுவிட்டால் அது தமிழ்ப்பணியா? மடற்குழு ஒன்றைத் தொடங்கி அதில் தமிழிலும் எழுதிவிட்டால் அது தமிழ்ப்பணியா? இணைய இதழ் ஒன்று தொடங்கி அதில் உல்லாசத்தையும், ஊருக்கொருவரின் படைப்புகளைப்போட்டு, இலக்கியம், இலக்கணம், அரசியல், நகைச்சுவை, உளறல், பிதற்றல் என்று பலவற்றைப்போட்டு, தனிமனிதர்களின் சிறப்புகளை அரங்கேற்றுவது தமிழ்ப்பணியா? தமிழை நன்கு கற்று, பின்னர் மண்டைக் கிறுக்கெடுத்து, பகையை நக்கி, பல்லிளித்துப் பதவியின் உச்சியில் அமர்ந்து தமிழுக்கும் தமிழர்க்கும் செய்கிறேன் என்ற போர்வையில் மானங்கெட்டலைவது தமிழ்ப்பணியா? ஏழைத்தமிழர் சிலரைக் கூட்டி அவர்க்கு சொக்காய் வாங்கிக் கொடுத்து சோறு போட்டு அனுப்புதல் தமிழ்ப்பணியா? இவையாவும் தமிழ்ப்பணிதான்; இருந்தபோதும் இவையே போதுமா என்று ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கேட்டுக் கொள்வது வேண்டும். இவையாவும் தமிழ்ப்பணிதான் ஆயினும் பெரும்பாலும் தன்னொழுக்கம் இல்லாதாரால் செய்யப்படும் தமிழ்ப்பணி! இவையாவும் தமிழ்ப்பணிதான்; தமிழாண்மையும் நேர்மையும் குறைந்தோரால் பெரும்பாலும் செய்யப்படும் தமிழ்ப்பணி! தமிழும் தமிழ் நிலமும் பாழ்பட்டுக் கிடக்கின்றன.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;    இந்நாள் அல்ல அந்நாள் முதற்கொண்டு. காலகாலமாய் திட்டமிடப்பட்டு தமிழ்க் கொலை நிகழ்கின்றது. மொழி தமிழாய் இல்லை. இறை தமிழாய் இல்லை. கல்வி தமிழாய் இல்லை. பண்பும் தமிழாய் இல்லை. பேச்சும் எழுத்தும் தமிழாய் இல்லை. ஆக்கமும் தமிழில் இல்லை; அழிவே உள்ளது. அரசும் தமிழில் இல்லை. அரசர்களும் தமிழுக்கில்லை; செடியொன்று இருந்தால் களை ஆங்கு பத்தாம். பகையைப் போற்றி பகையடி வருடும் தமிழர் ஆயிரமாயிரம். குச்சி மிட்டாய்க்கும் குலத்தைக் காட்டிக் கொடுக்கும் தமிழர் ஆயிரமாயிரம். மூவாயிரமாண்டின் தமிழ் பேசுவான்! மூன்று சங்கங்களையும் மூச்சு விடாமல் பேசுவான்! ஆனால், பகையின் செருப்பை தலையில் சுமப்பான்; அது தமிழ்தான் என்பான்! இப்படியே இந்தக் குமுகாயம் தன்னை மறந்து தன் தேவையை மறந்து எத்தனை நாள் போகும்? போக முடியும்? மறைமலையடிகளார், பாரதிதாசனார், பாவாணர், பெரியார், பெருஞ்சித்திரனார் போன்றோர் எத்தனை முறை தோன்றுவார்கள். இவர்கள் இத்தமிழகத்துக்குத் தந்து போனவற்றை எத்தனை பேர் நடைமுறைப் படுத்துகிறார்கள்? இவர்கள் யாவரையும் நாமறிவோம்! தமிழ் கூறு நல்லுலகம் அறியும். ஆயினும் அன்னார் சொன்னவற்றை நாம் பயின்றும் பழக்கத்தில் கொண்டு வருவதில்தான் நாம் சோம்பிக்கிடக்கிறோம். அல்ல, அல்ல! இன்னும் மாயைக்குள் கிடக்கிறோம்.                                                                                                               &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;  தமிழிலே களைகள். தமிழர்களிடையே பகைவரோடு களைகளும்!தமிழர்களுக்கு இடையே களைகள்; இறைவனுக்கும் தமிழனுக்கும் இடையே களைகள்! தமிழுக்கு இருக்கும் இன்றைய சிக்கல்களை மேலோட்டமாக எதிர்ப்பதுவும், அலசுவதும், நுனிக்கிளையில் அமர்ந்து அடியை வெட்டுவது போன்றாகும். இதோ, நான் தமிழன்! தமிழெங்கள் உயிருக்கு நேர்!; என்று பேசுவதெல்லாம் போதாது! ஈராக்கிலே அமெரிக்கா குண்டைப் போட்டால் அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்று குரல்கள் உலகெங்கும் ஒலிக்கின்றன! பிரித்தானியப் பொருள்களை வாங்காதே, பயன்படுத்தாதே என்று காந்தியார் சொன்னபோதுதான் பிரித்தனுக்கு மிகவும் உரைத்தது. எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தால்தான் அகல வேண்டியது அகலும்; அதேபோல், தமிழுக்கும் தமிழருக்கும் வேதனை தருவது யாது? யாவர்?                 &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     மொழியிலே, எழுத்திலும் பேச்சிலும் புரளும் மொழிக்கலப்பு ஒரு வேதனை!இறைவனுக்கு இடையே திரைபோடும் அயன்மொழி ஒரு வேதனை! நாமும், தமிழிலே இறைப் பாடல்கள் பாட வேண்டும் என்று கதறுகிறோம்!கேட்பாரில்லை! பகைவர் கேட்கமாட்டார். ஏன் கேட்க மாட்டார் என்றால், நம்மிடம் தன்னொழுக்கம் இல்லை. நமது எழுத்துக்களில் பகையைப் புழங்கவிட்டு விட்டு, இறைவனடியில்மட்டும் அதைச் சேர்க்காதே என்றால் பகைவர் விடுவாரா? சிரித்துவிட்டு நம்மை இளிக்க வைப்பார்கள். அதே நேரத்தில், தமிழ்ப்பகைவர்களை கேள்வி கேட்க நமக்கு அருகதை இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்! அதற்கான தன்னொழுக்கம் நமக்கு உண்டா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். நமது எழுத்துக்களில் வடமொழியை புழங்கவிட்டு விட்டு, பகைவர் நம் இறையின்முன்னே வடமொழியில் புழங்குகிறார் என்று கூவினால் அது பம்மாத்து! எப்படி காந்தியார் பிரித்தானியப் பொருட்களை வாங்காதீர் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி வெற்றி கண்டாரோ, அதே பாங்கில்தான் மறைமலையாரும், பாரதிதாசனும், பெருஞ்சித்திரனாரும் இன்னும் இவரைப்போன்ற பலரும் எடுத்துச் சொன்னார்கள். ஆனால், இந்தப் பாழுஞ்சமுதாயம் அதை எடுத்துக் கொள்ளாமல், மேலும் தமிழை சிதைத்து வைத்ததைத்தான் அண்மைக்கால வரலாறு நமக்கு எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு தமிழனும், படிப்பு படித்த பிறகு வடமொழியைக் கலந்து தமிழைச் சிதைக்கும் மூடனாகி விடுகிறான். படிக்காத கிராம மக்களைப் பார்த்தால், தூய தமிழ் பேச்சு பால் பொங்கினாற்போலப் பொங்கும்.                                                             &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;    இந்த ஒழுக்கங்கெட்ட மானங்கெட்ட நிலையில் இருந்து தமிழன் முழுமையாக விலகும் நாளே தமிழ் மறுமலர்ச்சி காலமாகும். எழுத்துக்கள் அறிவின் பால் வருகின்றது. அதைக் கலைமகள் என்று சொல்வர். தமிழிலே பிறமொழியைக் கலப்பது கலைமகள் அருகில் பீடையையோ அல்லது மூதேவியையோ அமரச் செய்வதற்கு ஒப்பாகும்.                                                                 &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;   நன்னீரில் சாக்கடைத்துளிகளை விடுவதற்கு ஒப்பாம் மொழிக்கலப்பிற்குட்பட்ட தமிழ். தமிழர் வேதனைகளின் அடிப்படையே இந்த மொழிக்கலப்பில்தான். தமிழில் எழுதும்போது என்ன ஒவ்வொருவரையும் உடல்வலிக்க வேலை செய்யவாச் சொல்கிறார்கள்? பிறமொழி எழுத்தைச் சேர்க்காதே என்று மட்டும்தான் சொல்கிறார்கள்! ஆங்காங்கே தமிழில் தொற்றிக்கொள்ளும் அழுக்கை நீக்கி விட்டு எழுதுங்கள்; அப்படியே பழகுங்கள்; பிள்ளைகளையும் பழக்குங்கள்; தமிழிலெயே பேசுங்கள்; என்றுதான் சொல்கிறார்கள். ஆக்கிரமிக்கும் படைகளின் நாடுகளின் பொருட்களை அருவெறுப்புடன்பார்த்து அகற்ற நினைக்கும் மனிதகுலத்தின் அதே மாண்புதான் இங்கும் தேவைப்படுகிறது.                                                                                    &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;   மொழியில் பிறமொழி ஆக்கிரமிப்பை அகற்றவேண்டுமாயின் அயன்மொழியை தம் எழுத்தில் பேச்சில் அகற்றத்தானே வேண்டும்? அதைச் செய்யாமல், தமிழ் வாழ்க! கோயிலுக்குள் தமிழில் மணி அடிப்போம் என்று சொன்னால் நம்மைப் பார்த்து நகைக்கத்தானே செய்யும் பகை! அதை உணர வேண்டாமா? அது நமது கடமையல்லவா? மொழிக்கலப்பு விசயத்தில் தமிழ் எழுதுபவர்களை நான்காகப் பிரிக்கலாம். 1)தூய மொழித் தமிழர்கள். 2)அயன்மொழிப் பகைவர்கள். 3) அயன்மொழி கலந்த தமிழ் எழுதும் தமிழர்கள். 4)எது தெரியுமோ அதை எழுதும் அப்பாவித் தமிழர்கள் இரண்டாவது வகையினரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அவர்கள் மாற மாட்டார்கள். அவர்கள் மாற வேண்டிய அவசியமும் இல்லை. மூன்றாவது வகையினரில் பேரறிஞர்கள் வரை உண்டு. இவர்கள் இச்சிக்கலைப்பார்க்கும் கண்ணோட்டம் மிகவும் கோழைத்தனமானது.                                                                                                           &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;       மொழி என்றால் புரிய வைப்பதற்குத்தானே என்று நினைப்பது ஒரு புறம்; மற்றொரு புறத்தில் தூய தமிழ் எழுதினால் தீயதமிழன் என்று நினைப்பார்களோ என்று அச்ச மற்றும் கோழை உணர்வு. யாருக்காக அய்யுறுகிறார்கள் என்று தெரியவில்லை. அல்லது நமக்கேன் வம்பு, எல்லோருக்கும் நல்ல பிள்ளையாய் இருப்போமே என்ற கோழைத்தனம் அன்றி வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு தெருவின் பாராட்டு வேண்டி ஊரையே கெடுப்பவர்கள்தான் இவ்வகையினர் என்றால் அதைமறுக்க யாரால் ஏலும்? நான்காவது வகையினர் பெரும்பான்மையினர். முதல் வகையும் மூன்றாம் வகையும் ஒன்றானால், இந்த நான்காம் வகை சீர் பெறும். தமிழ் வளம் பெறும். தமிழர் நேர்மை பெறுவர். தமிழ் எழுத்துக்களில் பிற மொழி கலந்து எழுதுவது "மொழி ஊழல்" ஆகும். அந்த ஊழலை தமிழர் தவிர்த்து தமிழின் மானத்தையும் தன் மானத்தையும் காக்க வேண்டியபொறுப்பு அனைவர்க்கும் உண்டு. அதுதான் தமிழ்ப்பணியும் கூட!இந்த அடிப்படையை மறந்து செய்யும் எந்தத் தமிழ்ப்பணியும் தன்னொழுக்கம் இல்லாத தமிழ்ப் பிணிதான்என்பதில் அய்யமில்லை.                                                        &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நன்றி: &lt;a href="http://tamil.sify.com/"&gt;http://tamil.sify.com/&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-2559616837878637368?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/2559616837878637368/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=2559616837878637368' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/2559616837878637368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/2559616837878637368'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_30.html' title='மொழி ஊழல்'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-4385011444486269002</id><published>2007-08-27T03:32:00.000-07:00</published><updated>2007-08-27T03:37:01.464-07:00</updated><title type='text'>ஈழத்து இலக்கிய வரலாறு</title><content type='html'>&lt;div align="justify"&gt;                       ஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்து தமிழ் ஆக்கங்களின் நீண்ட வரலாற்றை, தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பை, தனித்துவத்தை, ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியை பதிவுசெய்கின்றது.&lt;br /&gt;                       பழங்காலம் முதற்கொண்டே &lt;a title="இலங்கை" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88"&gt;இலங்கை&lt;/a&gt; &lt;a title="தமிழ் இலக்கியம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D"&gt;தமிழ் இலக்கியத்துக்குப்பல&lt;/a&gt; பங்களிப்புகளை வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் புலவர் பலர் வாழ்ந்து &lt;a title="தமிழ்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"&gt;தமிழ்&lt;/a&gt; நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே &lt;a class="new" title="ஈழத்துப் பூதன் தேவனார்" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&amp;action=edit"&gt;ஈழத்துப் பூதன் தேவனார்&lt;/a&gt; என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார். அவர் இயற்றிய ஏழு பாட்டுகள் &lt;a title="சங்க இலக்கியம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D"&gt;சங்க இலக்கியத்துள்&lt;/a&gt; சேர்ந்துள்ளன.&lt;br /&gt;                        &lt;a title="வடமொழி" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF"&gt;வடமொழி&lt;/a&gt; காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ள &lt;a title="இரகுவம்சம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D"&gt;இரகுவம்சம்&lt;/a&gt; என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய &lt;a title="அரசகேசரி" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF"&gt;அரசகேசரி&lt;/a&gt; என்பரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும். ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட &lt;a class="new" title="காப்பியம்" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&amp;action=edit"&gt;காப்பியம்&lt;/a&gt; அது.&lt;br /&gt;                         &lt;a title="தமிழ்நாடு" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81"&gt;தமிழ்நாட்டில்&lt;/a&gt; தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும் அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் &lt;a title="கோவை" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88"&gt;கோவை&lt;/a&gt;, &lt;a title="உலா" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE"&gt;உலா&lt;/a&gt;, &lt;a class="new" title="கலம்பகம்" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;action=edit"&gt;கலம்பகம்&lt;/a&gt;, &lt;a class="new" title="சதகம்" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;action=edit"&gt;சதகம்&lt;/a&gt;, &lt;a title="தூது" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81"&gt;தூது&lt;/a&gt;, &lt;a class="new" title="அந்தாதி" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&amp;action=edit"&gt;அந்தாதி&lt;/a&gt; முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. &lt;a class="new" title="தக்கிண கைலாச புராணம்" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;action=edit"&gt;தக்கிண கைலாச புராணம்&lt;/a&gt;, &lt;a class="new" title="கோணாசல புராணம்" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;action=edit"&gt;கோணாசல புராணம்&lt;/a&gt;, புலியூர்ப் புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம் என்பனவும் அங்குப் பிறந்தவைகளே. சூது புராணம், வலைவீசு புராணம் என்பன புதுமையானவை. கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது.&lt;br /&gt;                         கிருஸ்துவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. &lt;a class="new" title="முருகேச பண்டிதர்" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&amp;action=edit"&gt;முருகேச பண்டிதர்&lt;/a&gt; நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை இயற்றினார். &lt;a class="new" title="சிவசம்புப் புலவர்" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&amp;amp;action=edit"&gt;சிவசம்புப் புலவர்&lt;/a&gt; என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன.&lt;br /&gt;                    நவாலியூர்ச் &lt;a title="சோமசுந்தரப் புலவர்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D"&gt;சோமசுந்தரப் புலவர்&lt;/a&gt; ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். &lt;a class="new" title="கதிர்காமம்" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D&amp;action=edit"&gt;கதிர்காமம்&lt;/a&gt; என்னும் தலத்து முருகக் கடவுளைப் பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்களை போற்றி வருகிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நன்றி: &lt;a href="http://ta.wikipedia.org/"&gt;http://ta.wikipedia.org&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-4385011444486269002?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/4385011444486269002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=4385011444486269002' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/4385011444486269002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/4385011444486269002'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_27.html' title='ஈழத்து இலக்கிய வரலாறு'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-6056452035559423293</id><published>2007-08-24T05:23:00.000-07:00</published><updated>2007-08-24T05:27:57.040-07:00</updated><title type='text'>பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்களுடன் நேர்காணல்</title><content type='html'>தமிழின் இரண்டாம் தலைநகரம்&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் கி.நாச்சிமுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் தில்லி நேரு பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் கி.நாச்சிமுத்து, கேரளப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழின் குறிப்பிடத் தகுந்த மொழியலாளர்களில் ஒருவர். ஜெர்மனியிலும் தமிழகத்தில் க்ரியாவின் தற்காலத் தமிழகராதித் தொகுப்பிலும் பங்கேற்ற பல மொழி இலக்கியங்களிலும் பரிச்சயமுள்ளவர். பேராசிரியர் நாச்சிமுத்துவுடன் ஒரு மனம் திறந்த நேர்காணல்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சமீபத்தில் பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகளின் மையம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி...&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்தப் பல்கலைக் கழகம் துவங்கப்பட்டது. இந்தியத் தூதராகப் பல நாடுகளில் பணியாற்றிய பார்த்தசாரதி அவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர். மானிடவியல் துறையின் பல்வேறு பரிமாணங்கள் - உலக மொழிகள், அரசியல், சட்டம், சமூகவியல், வரலாறு போன்ற துறைகளோடு துவங்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் இது. இங்கு முதலில் அயல்நாட்டு மொழிகளைத் தான் பயிற்றுவித்து வந்தார்கள். பிறகு இந்திய மொழிகளை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப் பல்கலைக் கழகத்தில் வழக்கமான மற்ற பல்கலைக்கழகங்களைப் போன்ற துறைகள் இல்லை. பள்ளிகள் என்று தோற்றுவித்து நிர்வகித்து வருகிறார்கள். பல்வேறு துறைகளை ஊடுருவி ஒரு பரந்த பார்வையைக் கொண்டுவரக்கூடிய ஒரு அமைப்பாக இந்தப் பள்ளிகள் விளங்குகின்றன. இந்தப் பள்ளிகளுக்குக் கீழே பல்வேறு மையங்கள் செயல்படுகின்றன. இந்தப் பல்வேறு மையங்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு பன்முகத்தன்மை கொண்ட செயல்திட்டங்களை செயல்படுத்தும் காரியத்தை செய்து வருகின்றன. இதில் இந்திய மொழிகள் மையம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் இந்தியும் உருதுவும்தான் கற்பிக்கப்பட்டு வந்தன. இந்த மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.நீண்ட கால முயற்சிக்குப் பிறகு இந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசும் முயற்சிகள் எடுத்தது. தமிழக அரசு கொடுத்த ஐம்பது லட்சம் உதவித் தொகையைக் கொண்டு ஒரு விரிவுரையாளர் பதவியைத் தான் உருவாக்க முடியும் என்று பல்கலைக்கழகம் கருதி இங்குள்ள தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழக அரசு ஆகியோரிடம் ஆலோசனைக் கேட்டு, தமிழை செம்மொழியாக அறிவித்தபோது தமிழுக்காக ஒரு பேராசிரியர் பதவியை ஏற்படுத்தினார்கள். ரோமிலா தாப்பர் போன்ற மிகப்பெரும் மேதைகள் இருந்த இடம் இந்தப் பல்கலைக் கழகம். எனவே, இங்கு தமிழ்ப் பேராசியர் பதவிக்கான அழைப்பு வந்தபோது நான் மகிழ்ச்சியுடன் பணியாற்ற வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்னர் கேரளாவில் நீங்கள் வகித்த பொறுப்புக்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் கோவையில் பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலையும் பிறகு கேரளப் பல்கலைக் கழகத்தில் முதுகலையும் பின்னர் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு, விரிவுரையாளர், இணைப்பேராசிரியர் போன்ற பதவிகளையும் அதே கேரளப் பல்கலைக்கழகத்தில் வகித்தேன். பின்னர் இரண்டாண்டுகள் ஜெர்மனியிலும் போலந்து வார்ஸா பல்கலைக்கழகத்தில் மூன்றரையாண்டுகள் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தேன். எனவே கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் நான் கழித்த கேரளப் பல்கலைக் கழகம்தான் எனக்குத் தாய்வீடாக ஆனது என்று சொல்ல வேண்டும். அங்கு நான் கடந்த பத்தாண்டுகளாக தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் மேற்கொண்ட ஆய்வு எதைப்பற்றி இருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் பட்டத்துக்கான என்னுடைய ஆய்வு இடப்பெயர்கள் பற்றியது. முதுகலையிலும் நான் கொங்கு நாட்டு ஊர்ப்பெயர்கள் பற்றி ஆய்வு செய்தேன். அதைத் தொடர்ந்து இடப்பெயர் கழகம் என்ற அமைப்பினைத் தோற்றுவித்து நிறைய ஆய்வுக்கட்டுரைகளையும் செய்தி மடல்களையும் வெளியிட்டோம். கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தோம். அதன் பிறகு என்னுடைய ஆய்வுகள் பெரும்பாலும் தொல்லிலக்கணம், தொல் இலக்கியம் போன்றவற்றை நோக்கிச் சென்றது. பெரும்பாலும் மொழி, இலக்கியம் போன்றவற்றில் நான் அதிக ஈடுபாடு வைத்திருக்கிறேன். கல்வெட்டுக்கள், வரலாறு போன்றவற்றிலும் சுவடிகளைப் பதிப்பிப்பது, கல்வெட்டுக்கள் பற்றிய குறிப்புக்களை வெளியிடுவது போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபட்டதுண்டு. அகராதி இயலிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. முதலில் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டிருந்தேன். ""நடை'' போன்ற இதழ்களில் கவிதைகளை வெளியிட்டேன். ""தாமரை இதழ்களிலும்'' ""கணையாழியிலும்'' கதைகள் எழுதியிருக்கிறேன். என்னுடைய நண்பர் நண்பர் என்று சொல்வதை விட என் வழிகாட்டி என்று சொல்லலாம். அவர் சொன்னார் - ""படைப்பிலக்கியங்களில் அதிகம் ஈடுபட்டால் ஆராய்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்த முடியாது'' என்று. எனவே படைப்பிலக்கியத்தை விட்டு மேற்கூறிய துறைகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தவிர உங்களுக்கு மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஜெர்மன், போலிஷ் போன்ற மொழிகளிலும் பரிச்சயம் உண்டு. இந்த மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகள் மேற்கொண்டிருக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;மலையாளத்திலிருந்து நிறைய மொழிபெயர்ப்புக்கள் செய்திருக்கிறேன். மலையாளத்தில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். குறிப்பாக மலையாள எழுத்தாளர் சி.ராதாகிருஷ்ணனின் ஸ்பந்தமாதினிகளே நன்னி என்னும் சுமார் 600 பக்கங்கள் கொண்ட நாவலை நில அதிர்வுமானிகளே நன்றி என்று தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். நீலபத்மநாபன், சுகுமாரன் போன்றோர் இந்த மொழிபெயர்ப்பை மிகவும் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள். நாராயணகுருவின் படைப்புக்களை மொழிபெயர்த்து இருக்கிறேன். போலிஷ் மொழியில் இருந்து 1996ல் நோபல் பரிசு பெற்ற விஸ்வாவா சிம்போர்ஸ்கா என்ற பெண் கவிஞரின் கவிதைகளை மொழிபெயர்த்து இருக்கிறேன். அங்கு டாக்டர் ஹெர்மன் என்று ஒரு தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவருடைய துணையைக் கொண்டு போலிஷ் மொழியில் இருந்து நேரிடையாக மொழிபெயர்ப்பை மேற்கொண்டேன். ஓராண்டு ஜெர்மன் படித்தேன். திருவனந்தபுரத்தில் பல ஆண்டுகள் வசித்து இருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு மேற்கொள்ளப்படும் தமிழ்க் கலை, இலக்கிய செயல்பாடுகள் குறித்துக் கொஞ்சம் சொல்லமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;திருவனந்தபுரத்தை இரண்டாவது தமிழ்த் தலைநகரம் என்று சொல்லலாம். அது தமிழகத்துடன் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள இடம். அங்கு 45 சதவிகிதத்துக்கும் மேல் தமிழர்கள் தான் வசிக்கிறார்கள். திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்தது. ஒருவகையில் சொல்லப்போனால் அது தமிழர்களுக்குச் சொந்தமான இடம். சுந்தரம்பிள்ளை, அவருக்கு முன்னமே வரகவி ராமன் பிள்ளை (திருக்குறுங்குடி நம்பி பேரில் சதகம்) இருந்திருக்கிறார். சுந்தரம்பிள்ளை மகாராஜாவின் அன்புக்குப் பாத்திரமாக விளங்கியவர். 19ம் நூற்றாண்டின் இறுதியில் சுந்தரம்பிள்ளை திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்தார். சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கென்றே தோற்று விக்கப்பட்ட சபை அது. வையாபுரிப்பிள்ளை, இசைச்செல்வர் லட்சுமண பிள்ளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற சிறந்த தமிழறிஞர்கள் எல்லாம் அங்கு இருந்திருக்கிறார்கள். பாரதியார் கூட ஒருமுறை இந்த சைவப்பிரகாச சபைக்கு வந்திருக்கிறார். அப்போது அவருக்கு வெறும் சர்பத் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டார்கள். அடுத்த நாள் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாமா என்று வையாபுரிப்பிள்ளை கேட்கிறார். ஆனால் மற்றவர்களோ, அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர் என்றும் இவரை அழைத்துக் கூட்டம் போட்டால் அரசின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள் என்று வையாபுரிப்பிள்ளை ஓரிடத்தில் வருத்தத்துடன் பதிவு செய்திருப்பார். பாரதி தன்னுடைய ஊழிக்கூத்தை அங்கு பாடிக் காட்டினார் . இங்கிருந்து தமிழன் என்றொரு இதழ் வெளிவந்தது. தொடர்ச்சியாகப் பல தமிழ் நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள். நாராயணகுரு, சட்டம்பி சுவாமிகள் போன்றோருக்குக் குருவாக தைக்காடு அய்யாவு சுவாமிகள் என்றொரு தமிழர் இருந்திருக்கிறார். அவர் மிகப்பெரிய ஞானி. தீர்க்கதரிசி. மறைமலை அடிகள், சுவாமிநாத தீட்சிதர் போன்றவர்கள் எல்லாம் அங்கிருந்து தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ரட்சணிய யாத்ரீகம் எழுதிய ஹெச்.ஏ.கிருஷ்ணபிள்ளை. - இவரைக் கிறிஸ்துவர்களின் கம்பர் என்று சொல்வார்கள். அவரும் இருந்திருக்கிறார். ஆதிகாலத்திலிருந்தே திருவனந்தபுரத்தில் அதிகமாகத் தமிழ் நாடகங்கள் தான் நடைபெற்றுக்கொண்டிருந்தனவாம். பார்ஸி நாடகங்கள் எல்லாம் தமிழில் நிகழ்த்தப்பட்டன. பிறகு அதைப் பார்த்துத்தான் அங்கே மலையாள நாடகங்களை அரங்கேற்றத் துவங்கினார்களாம். நீலக்குயில் என்னும் மலையாளத்தின் முதல் திரைப்படத்தைத் தயாரித்த மெரிலாண்ட் பி.சுப்பிரமணியன் ஒரு தமிழர்தான். அவருடைய மகன் திரு.சந்திரன்தான் தற்போது திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் புரவலர்களில் ஒருவர். நீலகண்ட சிவன் அங்கு இருந்திருக்கிறார். பாபநாசம் சிவனின் இளம் வயது திருவனந்தபுரத்தில்தான் கழிந்தது. திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி போன்ற இடங்களில் இருந்து நிறைய சமஸ்கிருத பண்டிதர்கள் இங்கு வந்து அரசரின் ஆதரவைப் பெற்று வாழ்ந்திருக்கின்றனர். கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம், பாஸன் நாடகங்கள் போன்றவற்றையெல்லாம் பதிப்பித்த கணபதி சாஸ்திரி, சாம்பசிவ சாஸ்திரி போன்றோரெல்லாம் இங்குதான் இருந்திருக்கிறார்கள். இப்படி தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நிறைய தமிழர்கள் இங்கே தொண்டு புரிந்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் மாமனார் வீடு திருவனந்தபுரம்தான். நகுலன் இருக்கிறார். ஆ.மாதவன், நீலபத்மநாபன், ஹெப்ஸிபா ஜேசுதாசன் இருக்கிறார்கள். அமரர் சண்முகசுப்பையா, அமரர் ஜேசுதாசன் ஆகியோர் இங்குதான் இருந்தார்கள். இப்படி நவீனத் தமிழ் இலக்கியத்துக்கும் திருவனந்தபுரத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கல்லூரியின் தமிழ்த்துறை 150 ஆண்டுகள் பழமையானது. வள்ளல் அழகப்ப செட்டியாரின் ஒரு லட்சத்து ஒரு ரூபாய் நன்கொடையில் உருவான கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை அறுபது ஆண்டுகள் பழமையானது. இந்தத் துறையில் மு.ராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, வி.ஐ.சுப்பிரமணியம் ச.வே.சுப்பிரமணியன், மா.இளையபெருமாள் போன்ற மேன்மையான தமிழறிஞர்கள் இங்கு பணிபுரிந்திருக்கிறார்கள். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் இரண்டு துணைவேந்தர்களும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும் இங்கிருந்து சென்றவர்கள்தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-6056452035559423293?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/6056452035559423293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=6056452035559423293' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/6056452035559423293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/6056452035559423293'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_9430.html' title='பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்களுடன் நேர்காணல்'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-6598115202332335827</id><published>2007-08-24T05:12:00.000-07:00</published><updated>2007-08-24T05:20:46.705-07:00</updated><title type='text'>பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்களுடன் நேர்காணல்</title><content type='html'>தமிழின் இரண்டாம் தலைநகரம்&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் கி.நாச்சிமுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் தில்லி நேரு பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் கி.நாச்சிமுத்து, கேரளப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழின் குறிப்பிடத் தகுந்த மொழியலாளர்களில் ஒருவர். ஜெர்மனியிலும் தமிழகத்தில் க்ரியாவின் தற்காலத் தமிழகராதித் தொகுப்பிலும் பங்கேற்ற பல மொழி இலக்கியங்களிலும் பரிச்சயமுள்ளவர். பேராசிரியர் நாச்சிமுத்துவுடன் ஒரு மனம் திறந்த நேர்காணல்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சமீபத்தில் பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகளின் மையம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி...&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்தப் பல்கலைக் கழகம் துவங்கப்பட்டது. இந்தியத் தூதராகப் பல நாடுகளில் பணியாற்றிய பார்த்தசாரதி அவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர். மானிடவியல் துறையின் பல்வேறு பரிமாணங்கள் - உலக மொழிகள், அரசியல், சட்டம், சமூகவியல், வரலாறு போன்ற துறைகளோடு துவங்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் இது. இங்கு முதலில் அயல்நாட்டு மொழிகளைத் தான் பயிற்றுவித்து வந்தார்கள். பிறகு இந்திய மொழிகளை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப் பல்கலைக் கழகத்தில் வழக்கமான மற்ற பல்கலைக்கழகங்களைப் போன்ற துறைகள் இல்லை. பள்ளிகள் என்று தோற்றுவித்து நிர்வகித்து வருகிறார்கள். பல்வேறு துறைகளை ஊடுருவி ஒரு பரந்த பார்வையைக் கொண்டுவரக்கூடிய ஒரு அமைப்பாக இந்தப் பள்ளிகள் விளங்குகின்றன. இந்தப் பள்ளிகளுக்குக் கீழே பல்வேறு மையங்கள் செயல்படுகின்றன. இந்தப் பல்வேறு மையங்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு பன்முகத்தன்மை கொண்ட செயல்திட்டங்களை செயல்படுத்தும் காரியத்தை செய்து வருகின்றன. இதில் இந்திய மொழிகள் மையம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் இந்தியும் உருதுவும்தான் கற்பிக்கப்பட்டு வந்தன. இந்த மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.நீண்ட கால முயற்சிக்குப் பிறகு இந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசும் முயற்சிகள் எடுத்தது. தமிழக அரசு கொடுத்த ஐம்பது லட்சம் உதவித் தொகையைக் கொண்டு ஒரு விரிவுரையாளர் பதவியைத் தான் உருவாக்க முடியும் என்று பல்கலைக்கழகம் கருதி இங்குள்ள தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழக அரசு ஆகியோரிடம் ஆலோசனைக் கேட்டு, தமிழை செம்மொழியாக அறிவித்தபோது தமிழுக்காக ஒரு பேராசிரியர் பதவியை ஏற்படுத்தினார்கள். ரோமிலா தாப்பர் போன்ற மிகப்பெரும் மேதைகள் இருந்த இடம் இந்தப் பல்கலைக் கழகம். எனவே, இங்கு தமிழ்ப் பேராசியர் பதவிக்கான அழைப்பு வந்தபோது நான் மகிழ்ச்சியுடன் பணியாற்ற வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்னர் கேரளாவில் நீங்கள் வகித்த பொறுப்புக்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் கோவையில் பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலையும் பிறகு கேரளப் பல்கலைக் கழகத்தில் முதுகலையும் பின்னர் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு, விரிவுரையாளர், இணைப்பேராசிரியர் போன்ற பதவிகளையும் அதே கேரளப் பல்கலைக்கழகத்தில் வகித்தேன். பின்னர் இரண்டாண்டுகள் ஜெர்மனியிலும் போலந்து வார்ஸா பல்கலைக்கழகத்தில் மூன்றரையாண்டுகள் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தேன். எனவே கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் நான் கழித்த கேரளப் பல்கலைக் கழகம்தான் எனக்குத் தாய்வீடாக ஆனது என்று சொல்ல வேண்டும். அங்கு நான் கடந்த பத்தாண்டுகளாக தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் மேற்கொண்ட ஆய்வு எதைப்பற்றி இருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் பட்டத்துக்கான என்னுடைய ஆய்வு இடப்பெயர்கள் பற்றியது. முதுகலையிலும் நான் கொங்கு நாட்டு ஊர்ப்பெயர்கள் பற்றி ஆய்வு செய்தேன். அதைத் தொடர்ந்து இடப்பெயர் கழகம் என்ற அமைப்பினைத் தோற்றுவித்து நிறைய ஆய்வுக்கட்டுரைகளையும் செய்தி மடல்களையும் வெளியிட்டோ ம். கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தோம். அதன் பிறகு என்னுடைய ஆய்வுகள் பெரும்பாலும் தொல்லிலக்கணம், தொல் இலக்கியம் போன்றவற்றை நோக்கிச் சென்றது. பெரும்பாலும் மொழி, இலக்கியம் போன்றவற்றில் நான் அதிக ஈடுபாடு வைத்திருக்கிறேன். கல்வெட்டுக்கள், வரலாறு போன்றவற்றிலும் சுவடிகளைப் பதிப்பிப்பது, கல்வெட்டுக்கள் பற்றிய குறிப்புக்களை வெளியிடுவது போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபட்டதுண்டு. அகராதி இயலிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. முதலில் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டிருந்தேன். ""நடை'' போன்ற இதழ்களில் கவிதைகளை வெளியிட்டேன். ""தாமரை இதழ்களிலும்'' ""கணையாழியிலும்'' கதைகள் எழுதியிருக்கிறேன். என்னுடைய நண்பர் நண்பர் என்று சொல்வதை விட என் வழிகாட்டி என்று சொல்லலாம். அவர் சொன்னார் - ""படைப்பிலக்கியங்களில் அதிகம் ஈடுபட்டால் ஆராய்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்த முடியாது'' என்று. எனவே படைப்பிலக்கியத்தை விட்டு மேற்கூறிய துறைகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தவிர உங்களுக்கு மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஜெர்மன், போலிஷ் போன்ற மொழிகளிலும் பரிச்சயம் உண்டு. இந்த மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகள் மேற்கொண்டிருக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;மலையாளத்திலிருந்து நிறைய மொழிபெயர்ப்புக்கள் செய்திருக்கிறேன். மலையாளத்தில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். குறிப்பாக மலையாள எழுத்தாளர் சி.ராதாகிருஷ்ணனின் ஸ்பந்தமாதினிகளே நன்னி என்னும் சுமார் 600 பக்கங்கள் கொண்ட நாவலை நில அதிர்வுமானிகளே நன்றி என்று தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். நீலபத்மநாபன், சுகுமாரன் போன்றோர் இந்த மொழிபெயர்ப்பை மிகவும் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள். நாராயணகுருவின் படைப்புக்களை மொழிபெயர்த்து இருக்கிறேன். போலிஷ் மொழியில் இருந்து 1996ல் நோபல் பரிசு பெற்ற விஸ்வாவா சிம்போர்ஸ்கா என்ற பெண் கவிஞரின் கவிதைகளை மொழிபெயர்த்து இருக்கிறேன். அங்கு டாக்டர் ஹெர்மன் என்று ஒரு தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவருடைய துணையைக் கொண்டு போலிஷ் மொழியில் இருந்து நேரிடையாக மொழிபெயர்ப்பை மேற்கொண்டேன். ஓராண்டு ஜெர்மன் படித்தேன். திருவனந்தபுரத்தில் பல ஆண்டுகள் வசித்து இருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு மேற்கொள்ளப்படும் தமிழ்க் கலை, இலக்கிய செயல்பாடுகள் குறித்துக் கொஞ்சம் சொல்லமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;திருவனந்தபுரத்தை இரண்டாவது தமிழ்த் தலைநகரம் என்று சொல்லலாம். அது தமிழகத்துடன் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள இடம். அங்கு 45 சதவிகிதத்துக்கும் மேல் தமிழர்கள் தான் வசிக்கிறார்கள். திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்தது. ஒருவகையில் சொல்லப்போனால் அது தமிழர்களுக்குச் சொந்தமான இடம். சுந்தரம்பிள்ளை, அவருக்கு முன்னமே வரகவி ராமன் பிள்ளை (திருக்குறுங்குடி நம்பி பேரில் சதகம்) இருந்திருக்கிறார். சுந்தரம்பிள்ளை மகாராஜாவின் அன்புக்குப் பாத்திரமாக விளங்கியவர். 19ம் நூற்றாண்டின் இறுதியில் சுந்தரம்பிள்ளை திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்தார். சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கென்றே தோற்று விக்கப்பட்ட சபை அது. வையாபுரிப்பிள்ளை, இசைச்செல்வர் லட்சுமண பிள்ளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற சிறந்த தமிழறிஞர்கள் எல்லாம் அங்கு இருந்திருக்கிறார்கள். பாரதியார் கூட ஒருமுறை இந்த சைவப்பிரகாச சபைக்கு வந்திருக்கிறார். அப்போது அவருக்கு வெறும் சர்பத் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டார்கள். அடுத்த நாள் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாமா என்று வையாபுரிப்பிள்ளை கேட்கிறார். ஆனால் மற்றவர்களோ, அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர் என்றும் இவரை அழைத்துக் கூட்டம் போட்டால் அரசின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள் என்று வையாபுரிப்பிள்ளை ஓரிடத்தில் வருத்தத்துடன் பதிவு செய்திருப்பார். பாரதி தன்னுடைய ஊழிக்கூத்தை அங்கு பாடிக் காட்டினார் . இங்கிருந்து தமிழன் என்றொரு இதழ் வெளிவந்தது. தொடர்ச்சியாகப் பல தமிழ் நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள். நாராயணகுரு, சட்டம்பி சுவாமிகள் போன்றோருக்குக் குருவாக தைக்காடு அய்யாவு சுவாமிகள் என்றொரு தமிழர் இருந்திருக்கிறார். அவர் மிகப்பெரிய ஞானி. தீர்க்கதரிசி. மறைமலை அடிகள், சுவாமிநாத தீட்சிதர் போன்றவர்கள் எல்லாம் அங்கிருந்து தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ரட்சணிய யாத்ரீகம் எழுதிய ஹெச்.ஏ.கிருஷ்ணபிள்ளை. - இவரைக் கிறிஸ்துவர்களின் கம்பர் என்று சொல்வார்கள். அவரும் இருந்திருக்கிறார். ஆதிகாலத்திலிருந்தே திருவனந்தபுரத்தில் அதிகமாகத் தமிழ் நாடகங்கள் தான் நடைபெற்றுக்கொண்டிருந்தனவாம். பார்ஸி நாடகங்கள் எல்லாம் தமிழில் நிகழ்த்தப்பட்டன. பிறகு அதைப் பார்த்துத்தான் அங்கே மலையாள நாடகங்களை அரங்கேற்றத் துவங்கினார்களாம். நீலக்குயில் என்னும் மலையாளத்தின் முதல் திரைப்படத்தைத் தயாரித்த மெரிலாண்ட் பி.சுப்பிரமணியன் ஒரு தமிழர்தான். அவருடைய மகன் திரு.சந்திரன்தான் தற்போது திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் புரவலர்களில் ஒருவர். நீலகண்ட சிவன் அங்கு இருந்திருக்கிறார். பாபநாசம் சிவனின் இளம் வயது திருவனந்தபுரத்தில்தான் கழிந்தது. திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி போன்ற இடங்களில் இருந்து நிறைய சமஸ்கிருத பண்டிதர்கள் இங்கு வந்து அரசரின் ஆதரவைப் பெற்று வாழ்ந்திருக்கின்றனர். கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம், பாஸன் நாடகங்கள் போன்றவற்றையெல்லாம் பதிப்பித்த கணபதி சாஸ்திரி, சாம்பசிவ சாஸ்திரி போன்றோரெல்லாம் இங்குதான் இருந்திருக்கிறார்கள். இப்படி தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நிறைய தமிழர்கள் இங்கே தொண்டு புரிந்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் மாமனார் வீடு திருவனந்தபுரம்தான். நகுலன் இருக்கிறார். ஆ.மாதவன், நீலபத்மநாபன், ஹெப்ஸிபா ஜேசுதாசன் இருக்கிறார்கள். அமரர் சண்முகசுப்பையா, அமரர் ஜேசுதாசன் ஆகியோர் இங்குதான் இருந்தார்கள். இப்படி நவீனத் தமிழ் இலக்கியத்துக்கும் திருவனந்தபுரத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கல்லூரியின் தமிழ்த்துறை 150 ஆண்டுகள் பழமையானது. வள்ளல் அழகப்ப செட்டியாரின் ஒரு லட்சத்து ஒரு ரூபாய் நன்கொடையில் உருவான கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை அறுபது ஆண்டுகள் பழமையானது. இந்தத் துறையில் மு.ராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, வி.ஐ.சுப்பிரமணியம் ச.வே.சுப்பிரமணியன், மா.இளையபெருமாள் போன்ற மேன்மையான தமிழறிஞர்கள் இங்கு பணிபுரிந்திருக்கிறார்கள். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் இரண்டு துணைவேந்தர்களும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும் இங்கிருந்து சென்றவர்கள்தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:  &lt;a href="http://tamil.sify.com/vadakkuvaasal/fullstory.php?id=14453636&amp;page=1"&gt;http://tamil.sify.com/vadakkuvaasal/fullstory.php?id=14453636&amp;amp;page=1&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-6598115202332335827?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/6598115202332335827/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=6598115202332335827' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/6598115202332335827'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/6598115202332335827'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_3802.html' title='பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்களுடன் நேர்காணல்'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-8775823562098589201</id><published>2007-08-24T05:07:00.000-07:00</published><updated>2007-08-24T05:11:32.591-07:00</updated><title type='text'>தமிழின் இரண்டாம் தலைநகரம் - பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களின் உரை</title><content type='html'>தமிழின் இரண்டாம் தலைநகரம்&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் கி.நாச்சிமுத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவனந்தபுரத்தை இரண்டாவது தமிழ்த் தலைநகரம் என்று சொல்லலாம். அது தமிழகத்துடன் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள இடம். அங்கு 45 சதவிகிதத்துக்கும் மேல் தமிழர்கள் தான் வசிக்கிறார்கள். திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்தது. ஒருவகையில் சொல்லப்போனால் அது தமிழர்களுக்குச் சொந்தமான இடம். சுந்தரம்பிள்ளை, அவருக்கு முன்னமே வரகவி ராமன் பிள்ளை (திருக்குறுங்குடி நம்பி பேரில் சதகம்) இருந்திருக்கிறார். சுந்தரம்பிள்ளை மகாராஜாவின் அன்புக்குப் பாத்திரமாக விளங்கியவர். 19ம் நூற்றாண்டின் இறுதியில் சுந்தரம்பிள்ளை திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்தார். சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கென்றே தோற்று விக்கப்பட்ட சபை அது. வையாபுரிப்பிள்ளை, இசைச்செல்வர் லட்சுமண பிள்ளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற சிறந்த தமிழறிஞர்கள் எல்லாம் அங்கு இருந்திருக்கிறார்கள். பாரதியார் கூட ஒருமுறை இந்த சைவப்பிரகாச சபைக்கு வந்திருக்கிறார். அப்போது அவருக்கு வெறும் சர்பத் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டார்கள். அடுத்த நாள் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாமா என்று வையாபுரிப்பிள்ளை கேட்கிறார். ஆனால் மற்றவர்களோ, அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர் என்றும் இவரை அழைத்துக் கூட்டம் போட்டால் அரசின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள் என்று வையாபுரிப்பிள்ளை ஓரிடத்தில் வருத்தத்துடன் பதிவு செய்திருப்பார். பாரதி தன்னுடைய ஊழிக்கூத்தை அங்கு பாடிக் காட்டினார் . இங்கிருந்து தமிழன் என்றொரு இதழ் வெளிவந்தது. தொடர்ச்சியாகப் பல தமிழ் நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள். நாராயணகுரு, சட்டம்பி சுவாமிகள் போன்றோருக்குக் குருவாக தைக்காடு அய்யாவு சுவாமிகள் என்றொரு தமிழர் இருந்திருக்கிறார். அவர் மிகப்பெரிய ஞானி. தீர்க்கதரிசி. மறைமலை அடிகள், சுவாமிநாத தீட்சிதர் போன்றவர்கள் எல்லாம் அங்கிருந்து தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ரட்சணிய யாத்ரீகம் எழுதிய ஹெச்.ஏ.கிருஷ்ணபிள்ளை. - இவரைக் கிறிஸ்துவர்களின் கம்பர் என்று சொல்வார்கள். அவரும் இருந்திருக்கிறார். ஆதிகாலத்திலிருந்தே திருவனந்தபுரத்தில் அதிகமாகத் தமிழ் நாடகங்கள் தான் நடைபெற்றுக்கொண்டிருந்தனவாம். பார்ஸி நாடகங்கள் எல்லாம் தமிழில் நிகழ்த்தப்பட்டன. பிறகு அதைப் பார்த்துத்தான் அங்கே மலையாள நாடகங்களை அரங்கேற்றத் துவங்கினார்களாம். நீலக்குயில் என்னும் மலையாளத்தின் முதல் திரைப்படத்தைத் தயாரித்த மெரிலாண்ட் பி.சுப்பிரமணியன் ஒரு தமிழர்தான். அவருடைய மகன் திரு.சந்திரன்தான் தற்போது திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் புரவலர்களில் ஒருவர். நீலகண்ட சிவன் அங்கு இருந்திருக்கிறார். பாபநாசம் சிவனின் இளம் வயது திருவனந்தபுரத்தில்தான் கழிந்தது. திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி போன்ற இடங்களில் இருந்து நிறைய சமஸ்கிருத பண்டிதர்கள் இங்கு வந்து அரசரின் ஆதரவைப் பெற்று வாழ்ந்திருக்கின்றனர். கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம், பாஸன் நாடகங்கள் போன்றவற்றையெல்லாம் பதிப்பித்த கணபதி சாஸ்திரி, சாம்பசிவ சாஸ்திரி போன்றோரெல்லாம் இங்குதான் இருந்திருக்கிறார்கள். இப்படி தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நிறைய தமிழர்கள் இங்கே தொண்டு புரிந்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் மாமனார் வீடு திருவனந்தபுரம்தான். நகுலன் இருக்கிறார். ஆ.மாதவன், நீலபத்மநாபன், ஹெப்ஸிபா ஜேசுதாசன் இருக்கிறார்கள். அமரர் சண்முகசுப்பையா, அமரர் ஜேசுதாசன் ஆகியோர் இங்குதான் இருந்தார்கள். இப்படி நவீனத் தமிழ் இலக்கியத்துக்கும் திருவனந்தபுரத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கல்லூரியின் தமிழ்த்துறை 150 ஆண்டுகள் பழமையானது. வள்ளல் அழகப்ப செட்டியாரின் ஒரு லட்சத்து ஒரு ரூபாய் நன்கொடையில் உருவான கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை அறுபது ஆண்டுகள் பழமையானது. இந்தத் துறையில் மு.ராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, வி.ஐ.சுப்பிரமணியம் ச.வே.சுப்பிரமணியன், மா.இளையபெருமாள் போன்ற மேன்மையான தமிழறிஞர்கள் இங்கு பணிபுரிந்திருக்கிறார்கள். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் இரண்டு துணைவேந்தர்களும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும் இங்கிருந்து சென்றவர்கள்தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் விபரங்களுக்கு.....&lt;br /&gt;&lt;a href="http://tamil.sify.com/vadakkuvaasal/fullstory.php?id=14453636&amp;page=3"&gt;http://tamil.sify.com/vadakkuvaasal/fullstory.php?id=14453636&amp;amp;page=3&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-8775823562098589201?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/8775823562098589201/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=8775823562098589201' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/8775823562098589201'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/8775823562098589201'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_24.html' title='தமிழின் இரண்டாம் தலைநகரம் - பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களின் உரை'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-6877526079421789394</id><published>2007-08-23T03:38:00.000-07:00</published><updated>2007-08-23T03:44:48.937-07:00</updated><title type='text'>கவிதை</title><content type='html'>உலக சுகாதார தினம்&lt;br /&gt;&lt;br /&gt;ப. குமார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஈழம்&lt;br /&gt;இன்று ஈராக்&lt;br /&gt;குவியல் குவியலாய்ப் பிணங்கள்&lt;br /&gt;மறுபக்கம் மருத்துவமனையில்&lt;br /&gt;உறைந்த குருதிகளுடன்&lt;br /&gt;கை கால் இழந்த குழந்தைகள்&lt;br /&gt;இவை போலியோவால் அல்ல!&lt;br /&gt;போரினால்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம்&lt;br /&gt;என் பேச்சிற்கும் இல்லை&lt;br /&gt;என் மூச்சிற்கும் இல்லை-இன்று&lt;br /&gt;சல்லடை போட்டுச் சுவாசிக்கிறேன்&lt;br /&gt;சார்ஸ் நோயாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குப்பைத் தொட்டியில் வீசிய&lt;br /&gt;உணவுப் பொட்டலத்திற்க்கு&lt;br /&gt;உருண்டு புரண்டான் ஒருவன் நாயோடு!-அந்த&lt;br /&gt;உணவை உண்ணும் போது நினைத்தான்-இன்று&lt;br /&gt;உலக சுகாதார தினமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுகளின்&lt;br /&gt;சத்தங்கள்&lt;br /&gt;எங்கள் காதுகளைச் செவிடாக்கின.&lt;br /&gt;புகைகள்&lt;br /&gt;எங்கள் சுவாசத்தை வீணடித்தன.&lt;br /&gt;அதன் சிதறல்கள்&lt;br /&gt;எங்கள் கண்களைக் குருடாக்கின.&lt;br /&gt;இவைகளின் ஒட்டுமொத்த&lt;br /&gt;அவலங்களுக்குப் பதில்தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஓ! இன்று உலக சுகாதார தினமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஈழம்&lt;br /&gt;இன்று ஈராக்&lt;br /&gt;நாளை ?&lt;br /&gt;&lt;br /&gt;ப. குமார், ஆய்வாளர், தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்&lt;br /&gt;&lt;a href="mailto:kumsu_in@yahoo.com"&gt;kumsu_in@yahoo.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திண்ணையில் ப. குமார் (Friday August 22, 2003)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-6877526079421789394?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/6877526079421789394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=6877526079421789394' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/6877526079421789394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/6877526079421789394'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_23.html' title='கவிதை'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-3611083931852530959</id><published>2007-08-10T07:13:00.000-07:00</published><updated>2007-08-10T07:20:04.627-07:00</updated><title type='text'>கவிதைக் கிறுக்கல்</title><content type='html'>ம(றை)றந்த நிஜங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;முகவை ப.குமார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய மண்பானையில்&lt;br /&gt;மாக்கோலமிட்டு&lt;br /&gt;வீட்டின் முற்றத்தில்&lt;br /&gt;புதிய அரிசிகொண்டு&lt;br /&gt;பொங்கலிட்ட -அந்நாள்...&lt;br /&gt;&lt;br /&gt;உப்புக்கரிக்கும்&lt;br /&gt;உடல் வியர்வைகள்பட்டு&lt;br /&gt;விளைந்த நெல்கொண்டு செய்த&lt;br /&gt;பொங்கல் இனிப்பாக இருந்தது&lt;br /&gt;சர்க்கரையினால் அல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;கட்டாந்தரையில்&lt;br /&gt;படுத்திருந்த எருதின்&lt;br /&gt;கயிற்றைப்பிடித்து&lt;br /&gt;தலைக்கு மேலிருக்கும்&lt;br /&gt;தண்ணீர் நிறைந்த&lt;br /&gt;ஆழத்தில் ஆற்றுக்கு&lt;br /&gt;ஓட்டிச் சென்று&lt;br /&gt;நீச்சல் கற்ற -அந்நாள்...&lt;br /&gt;&lt;br /&gt;எருதுக் கொம்புகளை&lt;br /&gt;ஊசி முனைகளாக்கி&lt;br /&gt;கழுத்தில் பணத்தையும்&lt;br /&gt;கொம்பில் துண்டையும் கட்டிவிட்டு&lt;br /&gt;மீசையிருந்தா புடிங்கடா என&lt;br /&gt;முழக்கமிட்ட -அந்நாள்...&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா பாட்டியையும்&lt;br /&gt;தனக்கு முதியோரையும்&lt;br /&gt;வணங்கிவிட்டு வரும்போது&lt;br /&gt;அவர்கள் கொடுக்கும்&lt;br /&gt;கால்ரூபாய் அரைரூபாய்&lt;br /&gt;இவற்றை&lt;br /&gt;நான் மறந்து விட்டேனா?&lt;br /&gt;மறைத்து விட்டேனா?...&lt;br /&gt;&lt;br /&gt;பண்பாட்டின் வளர்விடம்&lt;br /&gt;போற்றிப் பாட&lt;br /&gt;நாகரீகத்தின் வளர்விடம்&lt;br /&gt;மறைத்தும் மறந்தும் விடுகின்றன&lt;br /&gt;கூடவே நானும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(திண்ணை இணையதளத்தில் 2004 சனவரி 24-ல் வெளிவந்த என் கவிதைக் கிறுக்கல்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-3611083931852530959?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/3611083931852530959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=3611083931852530959' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/3611083931852530959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/3611083931852530959'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_343.html' title='கவிதைக் கிறுக்கல்'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-4665913946621810120</id><published>2007-08-10T05:37:00.000-07:00</published><updated>2007-08-10T05:44:32.535-07:00</updated><title type='text'>வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்</title><content type='html'>வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பு&lt;br /&gt;ந.வெற்றியழகன்&lt;br /&gt;&lt;a href="http://www.keetru.com/info_box/general/tamil.php"&gt;http://www.keetru.com/info_box/general/tamil.php&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாந்தம் - அடக்கம்&lt;br /&gt;சாந்தி - அமைதி&lt;br /&gt;சாரம் - சாறு; பிழிவு&lt;br /&gt;சாராம்சம் - சாறு; பிழிவு&lt;br /&gt;சாத்தியமான - இயலக்கூடிய&lt;br /&gt;சாம்ராச்சியம் - பேரரசு&lt;br /&gt;சிகரம் - உச்சி; முகடு&lt;br /&gt;சிகை - தலைமயிர்&lt;br /&gt;சிரம் - தலை&lt;br /&gt;சிரசு - தலை&lt;br /&gt;சிங்கம் - அரிமா&lt;br /&gt;சிங்காரம் - ஒப்பனை; அழகு&lt;br /&gt;சிசு - குழந்தை; சேய்&lt;br /&gt;சித்தப்பிரமை - மனமயக்கம்&lt;br /&gt;சிகிச்சை - மருத்துவம்&lt;br /&gt;சித்தாந்தம் - கோட்பாடு&lt;br /&gt;சிந்தனை - எண்ணம்&lt;br /&gt;சிரமம் - கடுமை&lt;br /&gt;சிலை - படிமம்&lt;br /&gt;சிநேகம் - நட்பு&lt;br /&gt;சிருங்காரம் - காமம்&lt;br /&gt;சிதிலம் - சிதைவு&lt;br /&gt;சீக்கிரமாக - சுருக்காக&lt;br /&gt;சீதபேதி - வயிற்றுக்கடுப்பு&lt;br /&gt;சீலம் - நல்லொழுக்கம்&lt;br /&gt;சீ(ஜீ)ரணம் - செரிமானம்&lt;br /&gt;சீ(ஜீ)வன் - உயிர்&lt;br /&gt;சீ(ஜீ)வனம் - பிழைப்பு&lt;br /&gt;சுகம் - நலம்&lt;br /&gt;சுலபம் - எளிது&lt;br /&gt;சுகவீனம் - நலக்குறைவு&lt;br /&gt;சுகாதாரம் - நலவாழ்வு&lt;br /&gt;சுத்தம் - தூய்மை&lt;br /&gt;சுத்திகரிப்பு - துப்புரவு&lt;br /&gt;சுதந்திரம் - விடுதலை; தன்னுரிமை&lt;br /&gt;சுந்தரம் - எழில்&lt;br /&gt;சுபம் - நன்மை&lt;br /&gt;சுபீட்சம் - செழிப்பு&lt;br /&gt;சுபாவம் - இயல்பு&lt;br /&gt;சுய(நலம்) - தன்(னலம்)&lt;br /&gt;சுயமாக - தானாக, சொந்தமாக&lt;br /&gt;சுவாசம் - மூச்சு&lt;br /&gt;சுரணை - உணர்ச்சி&lt;br /&gt;சுயாதீனம் - தன்னுரிமை&lt;br /&gt;சு(ஜு)வாலை - தீக்கொழுந்து&lt;br /&gt;சுயேச்சை - தன்விருப்பம்&lt;br /&gt;சூட்சுமம் - நுட்பம்&lt;br /&gt;சூசகம் - மறைமுகம்&lt;br /&gt;சூத்திரம் - நூற்பா&lt;br /&gt;சூன்யம் - வெறுமை; பாழ்; இன்மை&lt;br /&gt;சேட்டை - குறும்பு&lt;br /&gt;சொகுசு - பகட்டு&lt;br /&gt;சொப்பனம் - கனவு&lt;br /&gt;சொற்பம் - சிறுமை; கொஞ்சம்&lt;br /&gt;சோகம் - துயரம்&lt;br /&gt;சோதனை - ஆய்வு&lt;br /&gt;சோரம் - கள்ளம்&lt;br /&gt;சவுக்யம் - நலம்&lt;br /&gt;சவுபாக்யம் - நற்பேறு&lt;br /&gt;ஞாபகம் - நினைவு&lt;br /&gt;ஞானம் - அறிவு&lt;br /&gt;தண்டனை - ஒறுத்தல்&lt;br /&gt;தத்துவம் - மெய்யியல்; மெய்யுணர்வு; மெய்ப்பொருளியல்&lt;br /&gt;தயவு (தயை) - இரக்கம்&lt;br /&gt;தயாளம் - இரக்கம்&lt;br /&gt;தந்தி - தொலைவரி&lt;br /&gt;தயிலம் - எண்ணெய்&lt;br /&gt;தரிசு - வறள்நிலம்; விடுநிலம்&lt;br /&gt;தருணம் - வேளை&lt;br /&gt;தனம் - செல்வம்&lt;br /&gt;தரித்திரம் - வறுமை&lt;br /&gt;தயாரிப்பு - விளைவாக்கம்&lt;br /&gt;தகனம் - எரியூட்டல்&lt;br /&gt;தய்ரியம் - துணிச்சல்&lt;br /&gt;தானம் - கொடை&lt;br /&gt;தாகம் - நீர்வேட்கை&lt;br /&gt;தாசன் - அடியான்&lt;br /&gt;தாட்சண்யம் - கண்ணோட்டம்; இரக்கம்&lt;br /&gt;தாமதம் - காலநீட்சி; காலத்தாழ்ச்சி; நெடுநீர்&lt;br /&gt;திடம் - திண்மை&lt;br /&gt;திடகாத்திரம் - உடலுறுதி; உடற்கட்டு; கட்டுடல்&lt;br /&gt;தியாகம் - ஈகம்&lt;br /&gt;திரவம் - நீர்மம்&lt;br /&gt;திரவியம் - செல்வம்&lt;br /&gt;திராணி - தெம்பு; வலிமை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-4665913946621810120?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/4665913946621810120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=4665913946621810120' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/4665913946621810120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/4665913946621810120'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_3054.html' title='வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-4521729519193893318</id><published>2007-08-07T00:36:00.001-07:00</published><updated>2007-08-07T00:36:51.210-07:00</updated><title type='text'>தி. வே. கோபாலையர்</title><content type='html'>&lt;span style="color:#ffffff;"&gt;தி. வே. கோபாலையர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தி. வே. கோபாலையர் (இ. &lt;a title="ஏப்ரல் 1" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_1"&gt;ஏப்ரல் 1&lt;/a&gt;, &lt;a title="2007" href="http://ta.wikipedia.org/wiki/2007"&gt;2007&lt;/a&gt;) பதிப்பாசிரியராக, உரையாசிரியராக, சொற்பொழிவாளராக, பேராசிரியராக மிளிர்ந்த தமிழறிஞர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்டவர்.&lt;br /&gt;திருவையாறு கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி, புதுவை பிரெஞ்சு நிறுவனம் முதலானவற்றில் பணிபுரிந்தவர். தமிழ், &lt;a title="பிரெஞ்சு மொழி" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF"&gt;பிரெஞ்சு&lt;/a&gt;, &lt;a title="சமஸ்கிருதம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D"&gt;சமஸ்கிருதம்&lt;/a&gt;, &lt;a title="ஆங்கிலம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D"&gt;ஆங்கிலம்&lt;/a&gt; முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர். &lt;a title="இராமாயணம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"&gt;இராமாயணத்திலும்&lt;/a&gt;, &lt;a title="சீவக சிந்தாமணி" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF"&gt;சீவக சிந்தாமணியிலும்&lt;/a&gt; ஈடுபாடு கொண்டிருந்தார். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.&lt;br /&gt;தி. வே. கோபாலையர் அவர்கள் ஏப்ரல் 1, 2007 அன்று மாலை ஐந்து மணிக்கு தமது மகளாரின் இல்லத்தில் (&lt;a title="திருச்சி" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"&gt;திருச்சி&lt;/a&gt;, &lt;a class="new" title="திருவரங்கம்" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;action=edit"&gt;திருவரங்கம்&lt;/a&gt;) தம் 8 2 ஆம்வயதில் இயற்கை எய்தினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-4521729519193893318?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/4521729519193893318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=4521729519193893318' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/4521729519193893318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/4521729519193893318'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_5192.html' title='தி. வே. கோபாலையர்'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-6232790167347296179</id><published>2007-08-07T00:25:00.000-07:00</published><updated>2007-08-07T00:27:50.326-07:00</updated><title type='text'>பண்டிதர் அயோத்திதாசர்</title><content type='html'>&lt;span style="color:#ffffff;"&gt;பண்டிதர் அயோத்திதாசர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.&lt;br /&gt;தாவிச் செல்லவும்: &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D#column-one"&gt;வழிசெலுத்தல்&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D#searchInput"&gt;தேடல்&lt;/a&gt;&lt;br /&gt;அயோத்திதாசர் &lt;a title="19ம் நூற்றாண்டு" href="http://ta.wikipedia.org/wiki/19%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81"&gt;19ம் நூற்றாண்டின்&lt;/a&gt; பிற்பகுதியிலிருந்து &lt;a title="20ம் நூற்றாண்டு" href="http://ta.wikipedia.org/wiki/20%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81"&gt;20ம் நூற்றாண்டின்&lt;/a&gt; முற்பகுதி வரை வாழ்ந்த ஒரு தமிழறிஞர் மற்றும் &lt;a title="திராவிட இயக்கம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"&gt;திராவிட இயக்கம்&lt;/a&gt; உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;பிறப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்திதாசர் மே மாதம் இருபதாம் திகதி 1845- ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் காத்தவராயன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt; கல்வியும், புலமையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்திதாசர் தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-6232790167347296179?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/6232790167347296179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=6232790167347296179' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/6232790167347296179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/6232790167347296179'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_1773.html' title='பண்டிதர் அயோத்திதாசர்'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-5616551772269476162</id><published>2007-08-06T23:54:00.000-07:00</published><updated>2007-08-07T00:02:35.578-07:00</updated><title type='text'>மின் நூலகம்</title><content type='html'>கணினிமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் நூல்கள் அச்சிடப்பட்ட காலம்மாறி ஒலி வடிவில்கூட மாறிக்கொண்டு வருகிறது. இத்தகைய நிலையில், ஏற்கனவே அச்சிடப்பட்ட நூல்கள் அனைத்தும் மின் மயமாக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதும் போற்றவேண்டியதுமாகும். இதைப் பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்கள் செய்ய முன்வராதது வேதனையாக இருந்தாலும், தனியார் நிறுவனங்கள் செய்துகொண்டிருப்பது ஆறுதலான ஒன்றாகும்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்குச் செல்லவும்.......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-5616551772269476162?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/5616551772269476162/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=5616551772269476162' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/5616551772269476162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/5616551772269476162'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_6844.html' title='மின் நூலகம்'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1408973058015284946.post-8965722990641705344</id><published>2007-08-06T23:30:00.000-07:00</published><updated>2007-08-06T23:32:25.070-07:00</updated><title type='text'>ஜி. யு. போப்</title><content type='html'>ஜி. யு. போப்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.&lt;br /&gt;தாவிச் செல்லவும்: &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%AF%E0%AF%81._%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D#column-one"&gt;வழிசெலுத்தல்&lt;/a&gt;, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%AF%E0%AF%81._%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D#searchInput"&gt;தேடல்&lt;/a&gt;&lt;br /&gt;ஜி. யு. போப் (George Uglow Pope, &lt;a title="ஏப்ரல் 24" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_24"&gt;ஏப்ரல் 24&lt;/a&gt;, &lt;a class="new" title="1820" href="http://ta.wikipedia.org/w/index.php?title=1820&amp;action=edit"&gt;1820&lt;/a&gt; - &lt;a title="பெப்ரவரி 12" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_12"&gt;பெப்ரவரி 12&lt;/a&gt;, &lt;a class="new" title="1908" href="http://ta.wikipedia.org/w/index.php?title=1908&amp;amp;action=edit"&gt;1908&lt;/a&gt;) &lt;a title="அமெரிக்கா" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE"&gt;அமெரிக்காவில்&lt;/a&gt; பிறந்து &lt;a title="கிறிஸ்தவம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D"&gt;கிறிஸ்தவ&lt;/a&gt; சமய போதகராக &lt;a title="தமிழ் நாடு" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81"&gt;தமிழ் நாட்டிற்கு&lt;/a&gt; வந்து 40 ஆண்டு காலம் &lt;a title="தமிழ்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"&gt;தமிழுக்கு&lt;/a&gt; சேவை செய்தவர்.&lt;br /&gt;&lt;a name=".E0.AE.B5.E0.AE.BE.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.88.E0.AE.9A.E0.AF.8D_.E0.AE.9A.E0.AF.81.E0.AE.B0.E0.AF.81.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.AE.E0.AF.8D"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;[&lt;a title="Edit section: வாழ்க்கைச் சுருக்கம்" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%AF%E0%AF%81._%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D&amp;action=edit&amp;amp;section=1"&gt;தொகு&lt;/a&gt;] வாழ்க்கைச் சுருக்கம்&lt;br /&gt;&lt;a title="வட அமெரிக்கா" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE"&gt;வட அமெரிக்காவின்&lt;/a&gt; பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் நோவா ஸ்கோஷியா என்னுமிடத்தில் ஜோன் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். குழந்தைப் பருவத்திலேயே &lt;a title="இங்கிலாந்து" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"&gt;இங்கிலாந்துக்கு&lt;/a&gt; குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.&lt;br /&gt;&lt;a name=".E0.AE.A4.E0.AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.A8.E0.AE.BE.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.95.E0.AF.81_.E0.AE.B5.E0.AE.B0.E0.AF.81.E0.AE.95.E0.AF.88"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;[&lt;a title="Edit section: தமிழ்நாட்டிற்கு வருகை" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%AF%E0%AF%81._%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D&amp;action=edit&amp;amp;section=2"&gt;தொகு&lt;/a&gt;] தமிழ்நாட்டிற்கு வருகை&lt;br /&gt;விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக &lt;a class="new" title="1839" href="http://ta.wikipedia.org/w/index.php?title=1839&amp;action=edit"&gt;1839&lt;/a&gt; இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.&lt;br /&gt;&lt;a title="தூத்துக்குடி" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF"&gt;தூத்துக்குடிக்கு&lt;/a&gt; அருகே உள்ள &lt;a class="new" title="சாயர்புரம்" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;action=edit"&gt;சாயர்புரத்தில்&lt;/a&gt; தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் &lt;a title="தமிழ் இலக்கணம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"&gt;இலக்கண&lt;/a&gt; &lt;a title="தமிழ் இலக்கியம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D"&gt;இலக்கியங்களைக்&lt;/a&gt; கற்றார். தமிழ் தவிர &lt;a title="தெலுங்கு" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81"&gt;தெலுங்கு&lt;/a&gt;, மற்றும் &lt;a title="சமஸ்கிருதம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D"&gt;சமஸ்கிருதம்&lt;/a&gt; ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.&lt;br /&gt;தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் &lt;a title="திருக்குறள்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D"&gt;திருக்குறள்&lt;/a&gt;, &lt;a title="நாலடியார்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"&gt;நாலடியார்&lt;/a&gt;, &lt;a title="திருவாசகம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"&gt;திருவாசகம்&lt;/a&gt; ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.&lt;br /&gt;இவர் தன் கல்லறையில் "ஓர் தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று எழுதும்படி வேண்டிக்கொண்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1408973058015284946-8965722990641705344?l=tamilscholars.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilscholars.blogspot.com/feeds/8965722990641705344/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1408973058015284946&amp;postID=8965722990641705344' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/8965722990641705344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1408973058015284946/posts/default/8965722990641705344'/><link rel='alternate' type='text/html' href='http://tamilscholars.blogspot.com/2007/08/blog-post_7153.html' title='ஜி. யு. போப்'/><author><name>முனைவர் ப. குமார், சென்னை</name><uri>http://www.blogger.com/profile/02724240332756960043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
